Posts

Showing posts with the label மரணம்

மனிதனின் சிந்தனைக்கு

        மனிதனின் சிந்தனைக்கு                  ********************* மரணம் என்ற ஒரு சொல் ஒரு மனிதனின் சகாப்தத்தை முடித்து விடுகிறது  உலகம் அஞ்சும் அதிகாரியாக உலகம் போற்றும் அறிவாளியாக உலகம் காண துடிக்கும் முகமாக உலகம் தூற்றும் தீயவனாக இருப்பினும் அவனது நினைவுகள்  குறுகிய நாளில்  மங்கி விடும்  அல்லது மறைந்து விடும் அல்லது மறைக்கப்பட்டு விடும் அல்லது திரிக்கப்பட்டு விடும்  உற்றார் உறவினர்களும்  என்றோ ஒரு நாள் நினைவு கூறும் வரிசையில் நிறுத்தப்பட்டு விடும்  எவருடைய இழப்பிற்கும் மரணத்திற்கும் பிரபஞ்சத்தின் செயல்பாடுகள் ஒரு நொடியும்  நின்றதும் இல்லை  தடுமாறியது இல்லை  காரணம் பிரபஞ்சம் வாழ்பவனுக்கு உரித்தானது  மரித்தவனுக்கு மாயமானது  உயிர் எங்கிருந்து வந்தது  எந்த நிமிடம் உடலில் நுழைந்தது  எந்த நிமிடம் உடலை விட்டுபிரிந்தது எந்த முறையில் பிரிந்தது  என்பதை துல்லியமாக கண்டறியும்  ஞானம் எவருக்கும் இல்லை  பிரபஞ்சத்தை உருவாக்கியவனே உயிர்களை செதுக்கியவன்...

மரணத்தகவலில் மறைமுக நாத்தீகம்

     மரணத்தகவலில் மறைமுகமான                            நாத்தீகம்               ***********************                  கட்டுரை எண் 1522                       ************* ஒரு மனிதனின் மரணத்திற்கு நோய்களை  மூல காரணமாக குறிப்பிடுவதும் மறைமுகமான நாத்தீகத்தின் அடையாளமே  நோயால் தாக்கப்படுபவர்களையே மரணம் தழுவும் என்றால் ஆரோக்யமானவர்களும் குழந்தைகளும் சுறுசுறுப்பான இளைஞர்களும் மரணத்தை தழுவக்கூடாது என்பதே எதார்த்த உண்மை  ஆனால் உலகில் அவ்வாறு நிகழ்வதும் இல்லை மனிதனின் மரணத்திற்கு காரணம் கற்பிப்பது பிறமனிதன் சமாதானம் அடைவதற்கே தவிர மரணத்திற்கே அவைகளை மூல காரணமாக கற்பிப்பதற்கு  அல்ல புற்று நோயால் தாக்கப்பட்டவர்களும் மரணத்தை அடைவார்கள் புற்று நோயால் தாக்கப்படாதவர்களும் மரணத்தை அடைவார்கள்  ஜீவன்களின் மரணத்திற்கு இறைவன் விதித்துள்ள விதியே காரணமே தவிர வேறு எக...

மரணமா சாத்தானா

       மரண சிந்தனையை முடக்கும்         ஆற்றல் உள்ளவனே சாத்தான்                ******************* ஆன்மீகவாதியாக இருந்தாலும் நாத்தீகவாதியாக இருந்தாலும் ஆரோக்யத்தில் சீராக இருந்தாலும் உடல் வலிமையில்  உயர்வாக இருந்தாலும்  பதவியில் முன்னனியில் இருந்தாலும் மரணம் அடைந்த உடலை  காணும் போது சில வினாடிகள்  அவனது கற்பனை நாமும் மரணம் அடைந்தால் இது போல் தான் காட்சி பொருளாவோம்  என்று கருதும் அந்த நேரத்தில் தான் ஒவ்வொரு மனிதனும்  தனது தோல்வியை அவனை அறியாமல் ஒப்பு கொள்கிறான்  அந்த எண்ணங்களை கூட சில நிமிடங்களில்  சீரழிக்கும் ஆற்றல் சாத்தானுக்கு உண்டு சாத்தான் மரணத்தை விட மோசமானவன் என்பது இதன் மூலமே நிரூபணம் ஆகும் அறுபது வயதை எட்டும் போது தன்னையே மனிதன் வெறுக்க துவங்குவான்  அவனுக்கு ஐநூறு வயதை இறைவன் கொடுத்தால் அதை விட நரகம் உலகில் அவனுக்கு ஏதும் இல்லை  இதை வெறுமனே படித்தால் நீ கடந்து செல்வாய் படித்த பின் சிந்தித்தால் இப்பதிவின் ஆழத்தை  நீ உணர்ந்து கொள்வாய்  وَمَنْ ن...

மரணம் தரும் பாடம்

          மரணம் தரும் பாடம்                  ****************            கட்டுரை எண் 1411                         --------------          J . யாஸீன் இம்தாதி                        ========= நல்லா தான் இருந்தார் த...

உடல் மண்ணுக்கு உயிர் இறைவனுக்கு

          உடல் மண்ணுக்கு        உயிர் இறைவனுக்கு              **************** வாழ்வில் சிலரது மரணம் செய்தியாகவும் சிலரது மரணம்  அதிர்ச்சியாகவும் சிலரது மரணம் ரணமாகவும் சிலரது ...

மரணத்தை மறப்பதே மடமை

      காலை சிந்தனை பாகம் ஆறு        மரணத்தை மறப்பதே முதல்                            மடமை                    ============                       03-09-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem              ============...

உயிர்

                   உயிரே உயிரே                           *******                      18-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 134 5            ==================== மனிதன் வாழ்நாள் முழுவது...

காலை சிந்தனை

   காலை கதிரவன் உதிக்கும் முன்       எண்ணத்தில் உதித்த வரிகள்                            *******                      13-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem தன்னிடம் இல்லாதவைகளை இழப்பாகவு...

அதிபதியே சுர்ஜித் அருகில்

    அதிபதியே அரசாங்கத்தை விட       !!   சுர்ஜித் ஆன்மா அருகில்  !!                  🚧 🚧 🚧 🚧 🚧     30- 10-19 J . Yaseen iMthadhi                                 **********************                                   கட...

சுர்ஜித் வில்சன் மரணம் தரும் பாடம்

       சிறுவன் சுர்ஜித் வில்சன்      மரணம் தந்த இறுதி பாடம்                 🚧 🚧 🚧 🚧 🚧     27-10-19 J . Yaseen iMthadhi                                 **********************                                  கட்டுரை ...

மனிதனும் மரணமும்

ஜெயலலிதா மருத்துவ செலவு               அறிக்கையும்                விவாதிக்கும் அப்பாவிகளின் அறியாமையும ்      ♦♦♦♦♦♦♦♦♦♦           கட்டுரை எண் 1218        22 -11-18 சனி கிழமை   ...