விஞ்ஞானமும் இறைநம்பிக்கையும்
விஞ்ஞானமும் இறைநம்பிக்கையும் ********************** கட்டுரை எண் 1515 *********** அமானுஷ்யம் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் வழமை சொல்லே அமானுஷ்யம் அறிவியல் ஏற்றுக்கொள்ளாத அல்லது அறிவியல் மறுக்கின்ற எதையும் நம்புவது மூடநம்பிக்கை என்பது விஞ்ஞானத்தை தூக்கி சுற்றுவோரின் கருத்தாகும் இக்கருத்தை மேலோட்டமாக கவனிக்கும் போது அது உண்மை என்றே பகுத்தறிவும் சொல்லும் காரணம் அறிவியலுக்கு மேல் எதுவும் இல்லை என்பதே அறிவியலை தூக்கி சுற்றுவோரின் அகந்தை வாதமாகும் அறிவியல் மனித வாழ்வுக்கு ஏற்றமான பல முன்னேற்றங்களை வழங்கியுள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் அறிவியலுக்கு மாற்றமாக எதுவும் நடப்பது இல்லை என்பது நடைமுறையில் ஏற்க இயலாத வாதமேயாகும் ஒரு சில கேள்விகளுக்கு அறிவியல் தன்னால...