Posts

Showing posts with the label பகுத்தறிவு

விஞ்ஞானமும் இறைநம்பிக்கையும்

    விஞ்ஞானமும் இறைநம்பிக்கையும்                  **********************                   கட்டுரை எண் 1515                           *********** அமானுஷ்யம்  மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் வழமை சொல்லே அமானுஷ்யம்  அறிவியல் ஏற்றுக்கொள்ளாத  அல்லது அறிவியல் மறுக்கின்ற எதையும் நம்புவது மூடநம்பிக்கை என்பது விஞ்ஞானத்தை தூக்கி சுற்றுவோரின் கருத்தாகும் இக்கருத்தை மேலோட்டமாக கவனிக்கும் போது  அது உண்மை என்றே பகுத்தறிவும் சொல்லும் காரணம் அறிவியலுக்கு மேல் எதுவும் இல்லை என்பதே அறிவியலை தூக்கி சுற்றுவோரின் அகந்தை  வாதமாகும்  அறிவியல் மனித வாழ்வுக்கு ஏற்றமான பல முன்னேற்றங்களை வழங்கியுள்ளது என்பதில்  மாற்று கருத்து இல்லை  ஆனால் அறிவியலுக்கு மாற்றமாக எதுவும் நடப்பது இல்லை என்பது நடைமுறையில்  ஏற்க இயலாத வாதமேயாகும்  ஒரு சில கேள்விகளுக்கு அறிவியல் தன்னால...

சிந்தனை செய் மனமே

          சிந்தனை செய் மனமே                   ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷             J . யாஸீன் இம்தாதி                         ********* ஊட்டப்பட்ட சிந்தனையை விட பயிற்றுவிக்கப்பட்ட சிந்தனையை விட பகுத்தறிவால்  செதுக்கப்படும் ஞானமே சரியான சிந்தனை அடகு வைப்பதற்கு சிந்தனை என்பது மனிதனின் உதிரிப் பொருளும் அல்ல விற்பனை செய்வதற்கு சிந்தனை என்பது வணிகப்பொருளும் அல்ல தீர்வை நோக்கி பயணிக்காதது சிந்தனையும் அல்ல முரண்பாடுகளை ஜீரணிப்பது  சிந்தனையும் அல்ல வழங்கப்பட்ட வேதத்தை கூட சிந்தித்து ஏற்க சொல்லும் மார்க்கமே இஸ்லாம் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை என்ற நாகூர் அனீபா பாடலை ரசித்து கொண்டே  அருளார்கு அருள் செய்யும் அம்மா கடலோரம் வாழ்கின்ற பீமா  என்ற பாடலையும்  ரசித்தால் நீ சிந்தனையை செதுக்கவில்லை மாறாக சிந்தனையை  கவிதை எனும் கழிவு புதைகுழிக்குள் அடக்கம் செய்திருக்கின்றாய் தாய்மைக்கு நிகர் யாரும் இல்ல...

நேர்பார்வையும் குருட்டு பார்வையும்

நேர் பார்வையும்       குருட்டு பார்வையும்              []=[]=[]=[]=[]=[]=[]        J . யாஸீன் இம்தாதி                   ••••••••••                  بسم الله الرحمن الرحيم                    •••••••••        கட்டுரை எண் 1417                 ~~~~~~~~~~ சிந்தனையாளர்களின் உரையை செவிமடுப்பது தான் சிந்தனையின் வளர்சி என்று எப்போது ஒரு மனிதன் முடிவு செய்து விடுகிறானோ அப்போதே அவன் தனது சிந்தனை ஆற்றலை சிதைக்க துவங்கி விடுகிறான்  நேர்மையான வியாபாரி என்று பெயர் எடுத்த காரணத்தால் அவன் விற்பனை செய்யும் பொருள்கள் யாவும் தரம் வாய்ந்தது என்று எவரும் உரசி பார்க்காது முடிவு செய்வது இல்லை  கைராசி மருத்துவர் என்று பெயர் எடுத்து இருப்பதால் அனைத்து நோய்களுக்கும் அதே மருத்துவரை எவரும் அணுகுவது இல்லை  இது போன்ற விடயங்களில் சுய சிந்...

கொரோனா தாக்கமும் பகுத்தறிவு சேதமும்

       கொரோனா தாக்கமும்          பகுத்தறிவு சேதமும்                          *******                   04-09-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 1346          ==================== இந்தியாவ...

அறிவு தீனி

      காலை சிந்தனை பாகம் நான்கு              உறுப்பு தீனி அறிவு தீனி                    ============                       31-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem              ===============       மனித வாழ்வில...

கொரோனாவும் பகுத்தறிவும்

      கொரோனாவும் பகுத்தறிவும்                           ********                      13 -07-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 133 9              ••••••••••••••••••••••...

பகுத்தறிவு தோற்றுப்போனது

       தோற்றுப்போன பகுத்தறிவு                           ********                      21-06-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 1334              ••••••••••••••••••••••...

விரக்தியே தீயவைகளின் உரம்

     விரக்தியே தீய சிந்தனைக்கு                            உரம்       *****************************                                 கட்டுரை எண் 1281           !!J . Yaseen iMthadhi !!                     *************                ...

இது தான் வாழ்வியல் சத்தியம்

    இது தான் வாழ்வியல் சத்தியம்                  🚧 🚧 🚧 🚧 🚧     05-11-19 J . Yaseen iMthadhi                                 **********************                                   கட்டுரை எண் 1278           !!J . Yaseen iMthadhi !!        ...

மூளையை மூலையில் வைக்காதே

      மூளையை மூலையில்              வைக்காதீர் ♦♦♦♦♦♦♦♦♦♦                28-07--19              !!J . Yaseen iMthadhi !!                 **************            بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ         ...

திருமறையை ஏற்பதே ஈமான்

    திருமறையை ஏற்பதே                   ஈமான்    ♦♦♦♦♦♦♦♦♦                 21- 07--19          கட்டுரை எண்1255       !!J . Yaseen iMthadhi !!               **************                  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الر...