Posts

Showing posts with the label சிர்க்

அவ்லியா தொடர் ஐந்து

       மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************     பாகம் ஐந்து .  கட்டுரை எண் 1545                     ***************** ஒவ்வொரு ஊரிலும் கோயில்களை சுற்றி குலசாமிகள் குட்டி சாமிகள் உருவாக்கப்பட்டு மாற்று மதத்தவர்களால் சிறப்பித்து வழிபாடு செய்யப்படுவது  போல்  ஒவ்வொரு பகுதியிலும் மகான்களின் பெயரால் நல்லடியார்கள் பெயரால்  தர்ஹாக்கள் உருவாக்கப்பட்டு வழிபாடுகளும் குருட்டு நம்பிக்கைகளும் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது  சேவல் கோழியை அறுத்து பாத்திஹா ஓதும்  கணவாய் இப்ராஹீம்ஷா  தர்கா மதுரை சோழவந்தான் பகுதியில் உள்ளது  வழக்குகள் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும்  இந்த தர்காவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மகானுக்கு சேவல் கோழியை நேர்சை செய்து அறுத்து பலியிட்டு பிரார்த்தனை செய்தால்  தீர்வு கிடைப்பதாக தர்ஹாவில் ஓதிப்பார்க்கும் புரோகித...

உலகம் உங்கள் கையில்

           உலகம் உங்கள் கையில்            மறுமை ஈமானின் கையில்                  *******************                        கட்டுரை  1516                           ************ வாய்ப்புகளை தவற விட்டால் மீண்டும் மறு வாய்ப்பை உருவாக்கி கொள்ளும் ஸ்தலமே உலகம்  தோல்விகளை சந்தித்தால் வெற்றியின் மறு வாசலை நோக்கி பயணிக்கும் சூழல் நிறைந்த   ஸ்தலமே உலகம் குடும்ப வாழ்வில்  விரக்தியா  ? தொழில் நஷ்டமா ? இது போன்று எதுவாகினும்  அதை புறம் தள்ளி மாற்று வழிகளை உருவாக்கிக்கொள்ளும் ஸ்தலமே உலகம்   ஆனால் மறுமை என்பது  அவ்வாறு அல்ல  எவ்விதமான மாற்று வாய்ப்புகளுக்கும் சலுகைகளுக்கும் இடம் இல்லை   தொழுகையை நிலைநாட்ட தவறி விட்டேன்   நோன்பை புறக்கணித்து வாழ்ந்து விட்டேன்  தீயவனாக வாழ்ந்தே எனது வாழ்நாளை நெடுங்க...

தர்ஹா இணைவைப்பு

             ஏகத்துவ கொள்கை                  ****************                கட்டுரை எண் 1532                     ************** மனித உடலுக்கு உயிர் எந்தளவு முக்கியமோ  அது போல் ஒரு முஸ்லிமின்  முக்கியமான  ஆணிவேர் நம்பிக்கை ஏகத்துவமாகும் இஸ்லாத்தை நம்புவதற்கு  மூல காரணம் அதன் ஏகத்துவ கொள்கையே இறைவன் இருக்கிறான் என்று நம்புவதற்கு  பெயரும் ஏகத்துவம் அல்ல இறைவனை வணங்குவதற்கு பெயரும்  ஏகத்துவம் அல்ல  ஏகத்துவத்திற்கு இதுவே  அடிப்படை என்றால் உலகில் நாத்தீகர்களை தவிர அனைத்து மதத்தவர்களும் ஏகத்துவவாதிகளே  காரணம் ஆன்மீகவாதிகள் இறைவனை  மறுப்பதும் இல்லை  வணங்காது இருப்பதும் இல்லை  அப்படியெனில் ஏகத்துவம்  என்றால் என்ன ? இறைவனால் வழங்கப்பட்ட தூதுத்துவம்  ஏகத்துவத்திற்கு கற்பிக்கும் இலக்கணங்களை  அச்சு பிசகாது மனஉறுதியுடன் எவ்வித முரண்பாடும் இன்றி மனப்பூர்வமாக ஏ...

இணைவைத்தல்

      இணைவைத்தலே பாவத்தின்                      தலைமையகம்                      ****************                  கட்டுரை எண் 1526                        ************ இணை வைத்தல் என்ற பெரும்பாவத்தின் இலக்கணங்களை குர்ஆன் சுன்னா முறையில்  புரிய இன்னும்  முயற்சிக்காதவன்  இஸ்லாத்தின் பெயரில் பயணிப்பதில் கடுகளவும் பயன் இல்லை  இறைவனை மறுக்கும்  நாத்தீகனும் பல தெய்வ வழிபாடுகளை செய்யும் ஆத்தீகனும்   இணை வைத்தல் என்ற பாவத்தில் மூழ்கியிருக்கும் முஸ்லிம்களும் பாவத்தின் தரத்தில் சமமானவர்களே நிரந்தர நரகை அடைவதில் கூட்டாளிகளே  இஸ்லாமிய அடிப்படை  அறிவை கூட சரியாக புரியாதவர்கள்  இணை வைக்கும் கொடூர பாவத்தை நியாயப்படுத்தும்  தன்மை உடையவர்கள்  ஆலீம்களாக சமூகத்தில் வலம் வருவதை விட கேவலமான செயல் ஏதும் இல்லை  (லாயிலாஹா ...

இணைவைப்பு

        இறைக்கல்வியே அடிப்படை                   ****************                  கட்டுரை எண் 1508                          *********** அல்லாஹ்  என்பவன் யார் அவனது ஆற்றல்கள் என்ன இணை வைப்பு என்றால் என்ன இணை வைப்பு ஏற்படுத்தும் விளைவுகள் என்ன என்பதை அடிப்படை கல்வியாக குர்ஆன் சுன்னா சான்றுகளுடன் பிள்ளைகளுக்கு போதிக்காத பெற்றோர்கள்  நிச்சயம் மறுமை நாளில்  தன் கண் முன்னே பிள்ளைகள்  நரகில் கருகுதுவதை  காண்பார்கள் இறைவன் இருக்கின்றான் என்று சொல்வது பெருமை இல்லை இறைவனின் ஆற்றலை எந்த வகையிலும் எவருக்கும் எதற்கும் மனதளவிலும் செயல் வடிவிலும்  தர மாட்டேன் என்று முடிவு செய்பவர்களே ஏகத்துவத்தை நிலை நிறுத்தும் முஃமீன்கள்  மக்கத்து காஃபிர்களும் நபிகளாரை தூற்றியவர்களும் அல்லாஹ்வை மறுத்தவர்கள் அல்ல நபிகளார் பூமியில் பிறப்பதற்கு முன்பே நபிகளாரின் தந்தைக்கு அப்துல்லாஹ் ( அல்லாஹ்வின் அடிமை)  என்...