Posts

Showing posts with the label தீயகுணம்

தீயவனை எச்சரிக்கும் நபிமொழி

     தீயவனை  எச்சரிக்கும் நபிமொழி               ************************ பொறாமையும் பகைமையும் ஈமான் கொண்ட இறைநம்பிக்கையாளனையும்  மிக விரைவில்  தீயவனாக சூழ்ச்சியாளனாக  வரம்பு மீறும் அயோக்கியனாக மாற்றிவிடும்  அவன் வாழ்வில் சேகரித்து வைத்துள்ள நன்மைகளை கரிக்கட்டையாக மாற்றி விடும்  துஷ்டனை கண்டால் தூர விலகிவிடு என்ற சொல்லுக்கு உரித்தானவனாக ஆக்கி விடும்  கடமைக்கு புன்னகைப்பவர்களையும் கூட  மனவெறுத்து திசை திருப்பி செல்ல வைத்து விடும் எவருடைய தீயகுணத்தை கண்டு பிற மனிதன் விலகி செல்கிறானோ அவனே மறுமை நாளில்  மனிதனில் மிகவும் கெட்டவன் என்ற நபிமொழி கருத்துக்கு இவர்களே  சொந்தமானவர்கள்          நட்புடன்  J . யாஸீன் இம்தாதி                            20-9-2025

பாவங்களின் திறவுகோல்

         பாவங்களின் திறவுகோல்                  ******************                 கட்டுரை எண் 1507                        *********** வாழ்வில் சிலர் மீது வெறுப்பை  தொடர்ந்து கக்கி கொண்டிருப்பவர்களை  காணலாம்  காலை எழுவது முதல் உறங்க செல்லும் நேரம் வரை அவர்களை பற்றிய ஆய்வுகளையே அதிகம் செய்வர் தனது குடும்ப உறுப்பினரை கொலை  செய்த பாவியை  போல்  அவர்களை  சித்தரித்து கொண்டிருப்பார்கள்  தனது முன்னேற்றத்தை யோசிப்பதை விட  அவர்களின் முன்னேற்றத்தை தனது இழப்பாகவே கருதி அன்றாடம் குமுறி கொண்டிருப்பார்கள் அவர்களின் சிறு துக்கமும் கூட இவர்களுக்கு மகிழ்வை தரும் நன்றாக தனிமையில் சிந்தித்து பார்த்தால்  யாரை எதிரிகளை போல் கருதுகின்றனரோ அவர்களுக்கும் இவர்களுக்கும் வாழ்வில்   எந்த தொடர்பும் இருக்காது  அவர்கள் இவர்களைப்பற்றி  வாரம் ஒரு முறை கூட யோசித்திருக்க மாட்டார்கள்...

கழிப்பறை உள்ளம்

              கழிப்பறை உள்ளம்                *****************     கட்டுரை எண் 1148- J . யாஸீன்                           ******** பிற மனிதன் பொருளாதாரத்தில் கீழ்நிலையை சந்திக்க வேண்டும் என்ற எண்ணமே  அந்த மனிதன் மட்டமானவன் என்பதற்கு சரியான சான்று  ஆடையை அலங்காரமாக  அணிந்து பேச்சில் ஈமானிய இறுக்கம்  இருப்பது போல் வெளியே காட்டி கொண்டாலும் உள்ளத்தில் அவனே கேடு கெட்டவன்  லஞ்சம் வாங்குபவனும் கூட  பிறர் பொருளை நயமாக கேட்டு தான் பெறுகிறான் பிறர் முன்னேற்றம் தடை பட வேண்டும் என்று நினைப்பவனோ முற்றிலும் பிறர் பொருளை நாசமாக்கவே   விரும்புகிறான்  நீ விரும்பியதை உன்னை சார்ந்தவனுக்கும் விரும்பு  என்ற நபிமொழியை  வெறுப்பாக காணுகிறான்  இது போல் தீய குணமுடையோர் வாழும் கூட்டத்தில் தான் நல்லோர்களும் வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது  எவன் தடுத்தாலும் உனக்கு விதித்த பொருளியல் உன்னை விட்டு போகாது எவன் க...

காலை சிந்தனை எட்டு

   காலை சிந்தனை பாகம் எட்டு              மனக்கழிவுகளை              கலையாத மனிதன்          <><><><><><><><><><>           J . Yaseen iMthadhi                      ••••••••••• ஒரு மனிதனின் உடல் ...

சமூகவலைதள சாக்கடைகள்

    சமூகவலைத்தள சாக்கடைகள்                          ********                      19-06-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem            எளிமையாக கிடைக்கும் எந்த ஒன்றையும் மனிதன் பயனுள்ள விதத்த...

தீய பண்பாடு

                    தீய பண்பாடு             **********************                           24-10-19             கட்டுரை எண் 1274           !!J . Yaseen iMthadhi !!                     *************                              ﷽     ...

பலி வாங்கும் கட்டவுட் கலாச்சாரம்

      பலி வாங்கும் கட்டவுட்             கலாச்சாரம்      ************************                    15-09-19         கட்டுரை எண் 1267       !!J . Yaseen iMthadhi !!              *************                       ﷽                 !!!!!!!!!!!!!!!!! க...

பொறாமை தவிர்ப்போம்

     பொறாமை தவிர்ப்போம்    ♦♦♦♦♦♦♦♦♦♦                     02-02--19            கட்டுரை எண்1231                     !!J . Yaseen iMthadhi !!                 **************                            بِسْمِ اللهِ الرّ...

நரகில் தள்ளும் தீய குணம்

     நரகில் தள்ளும் தீய குணம்          !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!             11-12-18- செவ்வாய்           J . Yaseen iMthadhi           கட்டுரை எண் 1212                ***************                              بِسْمِ اللهِ الرَّح...