பித்அத்துகளும் பின்னனிகளும்
குருட்டு பக்தியின் காரணம் ************ J . யாஸீன் இம்தாதி ******** தன்னிடம் இல்லாத ஒன்றை அநேகமானவர்களால் செய்ய முடியாத ஒன்றை பிற மனிதன் செய்யும் போது இயல்பாகவாகவே அந்த மனிதனை மனம் விரும்ப துவங்கும் கண்டுபிடிப்பு எழுத்தாற்றல் பேச்சாற்றல் போன்றவை இதற்கு உதாரணம் அந்த விருப்பம் அதிகமாகும் பட்சத்தில் குருட்டு பக்தியாக மாறும் நிலை ஏற்படும் இந்த தன்மை படிக்காத மக்களை மட்டும் அல்ல படித்த மக்களையும் முட்டாளாக்கும் இதன் உச்சகட்டமே சினிமா நடிகர் நடிகைகள் மீது ஏற்படும் மோகம் அந்த மோகத்தின் விளைவே ரசிகர் மன்றங்கள் வைப்பது அவர்களை போவே தன்னை உருமாற்றம் செய்து கொள்வது அவர்களை தொட்டு பார்ப்பதை புண்ணியமாக கருதுவது அவர்களின் புகைப்படங்களை...