Posts

Showing posts with the label பொறாமை

யார் இவன்

                        யார்  இவன்  ?                              ********                கட்டுரை எண் 1549                       *************** மனிதரில் இப்படியும் உண்டு உன்னை காணும் போது முகம் சுளிப்பான் உன் மீது  வெறுப்பை காட்டுவான் உன்னைப்பற்றி தவறான எண்ணத்தை  பிறரிடம் ஊட்டுவான் நீ அவனை கடக்கும் போது  அவனருகில் இருப்பவனிடம் உன்னைப்பற்றி குறை கூறுவான்  உனது நட்புகளை முறித்து விட தந்திரமாக   முயற்சி செய்வான் உன்னை சமூகத்தில் இருந்து ஒதுக்கி விட காத்திருப்பான் உனது துன்பத்தில்  இன்பம் அடைவான் உனது கவலை அவனுக்கு மகிழ்வாக தோன்றும்  உனக்கு ஏற்படும் இழப்பு  அவனுக்கு வெற்றியாக தோன்றும் ஆனால் அவனைப்பற்றி  உன் மனம் உன்னிடம் கூறும்  இவன் யார்  ? இவனுக்கும் நமக்கும்  என்ன சம்மந்தம்   ...

பாவங்களின் திறவுகோல்

         பாவங்களின் திறவுகோல்                  ******************                 கட்டுரை எண் 1507                        *********** வாழ்வில் சிலர் மீது வெறுப்பை  தொடர்ந்து கக்கி கொண்டிருப்பவர்களை  காணலாம்  காலை எழுவது முதல் உறங்க செல்லும் நேரம் வரை அவர்களை பற்றிய ஆய்வுகளையே அதிகம் செய்வர் தனது குடும்ப உறுப்பினரை கொலை  செய்த பாவியை  போல்  அவர்களை  சித்தரித்து கொண்டிருப்பார்கள்  தனது முன்னேற்றத்தை யோசிப்பதை விட  அவர்களின் முன்னேற்றத்தை தனது இழப்பாகவே கருதி அன்றாடம் குமுறி கொண்டிருப்பார்கள் அவர்களின் சிறு துக்கமும் கூட இவர்களுக்கு மகிழ்வை தரும் நன்றாக தனிமையில் சிந்தித்து பார்த்தால்  யாரை எதிரிகளை போல் கருதுகின்றனரோ அவர்களுக்கும் இவர்களுக்கும் வாழ்வில்   எந்த தொடர்பும் இருக்காது  அவர்கள் இவர்களைப்பற்றி  வாரம் ஒரு முறை கூட யோசித்திருக்க மாட்டார்கள்...

உள்ளத்தின் கசடுகள்

              உள்ளத்தின் கசடுகள்                       ************** ஜனிக்கும் எந்த உயிருக்கும் உணவு மற்றும் வாழ்விடத்தை இறைவனே தீர்மானித்த பின்னே படைத்திருக்கும் நிலையில்  இவ்விரெண்டை அடைவதற்கு தவறான பாதையும் தேவை இல்லை  பிறரின் நிலை கண்டு பொறாமையும் தேவை இல்லை  என்ற ஆழமான நம்பிக்கையோடு செயல்படுவதே இறைநம்பிக்கை உடையோரின் வாழ்கை முறையாகும்  எப்போது ஒரு மனிதனின்  உள்ளத்தில் பொறாமை குடி கொண்டு விட்டதோ அப்போதே அந்த மனிதனின் இறைநம்பிக்கை தளர துவங்கி விட்டது என்பதே பொருள்  ஆகையால் தான் பொறாமை எனும் குணத்தை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது  மேனியில் மெருகையும்  உடையில் தூய்மையும் பொது நடையில் அழகையும்  பெற்றவன் உலக பார்வையில் ஈர்ப்புடையவனாக தோன்றலாம்  ஆனால் உள்ளத்தில் கசடுகளை  தூர கலைந்து விட்டு நீங்கியவனே மெய்யான இறைநம்பிக்கையாளன்  இறைவன் கொடுத்தும் சோதிப்பான் கொடுத்ததை எடுத்தும் சோதிப்பான் அறவே கொடுக்காதும் சோதிப்பான் اَمْ يَحْسُدُوْنَ النّ...

சிந்தனையாளர்களுக்கு

      சிந்தினையாளர்களுக்கு                *************                   18-10-2020           J . Yaseen iMthadhi                       ==================== சிந்தனையை தூண்டும் விதமாக ஒரு கருத்தை வெளிப்படுத்தும் போது அந...

தீய பண்பாடு

                    தீய பண்பாடு             **********************                           24-10-19             கட்டுரை எண் 1274           !!J . Yaseen iMthadhi !!                     *************                              ﷽     ...