Posts

Showing posts with the label மதநல்லிணக்கம்

விடியலை தேடி விரக்தியில் மனித சமூகம்

      விடியலை தேடி விரக்தியில்            தத்தளிக்கும் தலைவர்கள்               ******************* எதற்காக போராட வேண்டும் என்று இன்றும் நாட்டு  மக்களை அழைக்கிறார்களோ  எந்த போராட்டங்களை முன்னெடுத்து சாதித்தவர் என்று சில தலைவர்களை முன்னுதாரணம் காட்டுகிறார்களோ  அவர்கள் பெற்றுத்தர துடிக்கும்  பல உரிமைகளை  சுதந்திரங்களை 1446 ஆண்டுகளுக்கு முன்பே எளிதாக பெற்றுத்தந்து சாதனை நிகழ்த்தி காட்டியவர் அண்ணல் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் அம்பேத்கர்  பெரியார்  சேகுவாரா போன்றவர்களை முன்னுதாரணம் காட்டுபவர்கள்  அவர்கள் மக்களை திரட்டி எதற்கு  போராடினார்களோ அந்த உரிமைகளை சுயமரியாதை உணர்வை கடந்த பதினான்கு நூற்றாண்டுகள் முதல்  இன்று வரை நடைமுறையில் வெளிப்படுத்தி  காட்டுவது  முஸ்லிம் சமுதாயமே மொழி இன உணர்வை தாண்டியதே மனிதநேயம் என்பதை இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டே  நடைமுறை படுத்த இயலும் என்பதற்கும் நபிகள் நாயகத்தின் வரலாறு எடுத்துக்காட்டாக திகழ்கிறது  படைப்பா...

ராமர்கோயில் திறப்பு விழா

     திறப்பு விழா பலரின்  உள்ளத்தை                    திறந்து காட்டும்        •••••••••••••••••••••••••••••••••                 கட்டுரை எண்  1508                      *********** மதம் இனம் மொழி நாடு  தாண்டிய மனித நேய பண்பாடுகளை முஸ்லிம் சமூகத்திடமே  அதிகம் காண முடியும் அரசு மூலமாகவோ அதிகாரவர்க்கத்தினர் மூலமாகவோ நாட்டு மக்களுக்கு  பொதுவான பாதிப்புகள்  ஏற்படுத்தப்பட்ட சூழல்களில்  அதை தட்டி கேட்கும் முதல் சமூகமாக இருப்பதும் முஸ்லிம் சமுதாயமே இயற்கை சீற்றங்களின் போது  எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது களமிறங்கி பணியாற்றுவதிலும் முஸ்லிம் சமுதாயமே முன்னனி  மற்ற எந்த சமுதாயமும்  இவ்விசயத்தில் வரம்புகளை உள்ளடக்கியே வாழ்கின்றனர் அடிக்கடி தனது மனதில் மறைமுகமாக ஒட்டியிருக்கும் அல்லது திணிக்கப்பட்டிருக்கும் வெறுப்பை வெளிப்படுத்தவே செய்கின்றனர் முஸ்லிம் சமூகத்தின் ஆத்ம திருப்த...