Posts

யார் இவன்

                        யார்  இவன்  ?                              ********                கட்டுரை எண் 1549                       *************** மனிதரில் இப்படியும் உண்டு உன்னை காணும் போது முகம் சுளிப்பான் உன் மீது  வெறுப்பை காட்டுவான் உன்னைப்பற்றி தவறான எண்ணத்தை  பிறரிடம் ஊட்டுவான் நீ அவனை கடக்கும் போது  அவனருகில் இருப்பவனிடம் உன்னைப்பற்றி குறை கூறுவான்  உனது நட்புகளை முறித்து விட தந்திரமாக   முயற்சி செய்வான் உன்னை சமூகத்தில் இருந்து ஒதுக்கி விட காத்திருப்பான் உனது துன்பத்தில்  இன்பம் அடைவான் உனது கவலை அவனுக்கு மகிழ்வாக தோன்றும்  உனக்கு ஏற்படும் இழப்பு  அவனுக்கு வெற்றியாக தோன்றும் ஆனால் அவனைப்பற்றி  உன் மனம் உன்னிடம் கூறும்  இவன் யார்  ? இவனுக்கும் நமக்கும்  என்ன சம்மந்தம்   ...

இஸ்லாம் முஸ்லிம்

              இஸ்லாம்  முஸ்லிம்           தனித்துவம் மகத்துவம்                      ***************** உரிமை அல்லது இளைய பருவம் எனும் பெயரில் கண்டு கொள்ளப்படாத சிறு தவறுகளே  ஒரு மனிதனை ஒழுக்கக்கேடுகளின் பக்கம் விரைவாக  இழுத்துச்செல்கிறது  கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் குடும்பத்தில் மட்டுமே  வழிகேடுகள் மனிதன் எனும் முறையில்  மறைந்தும்  குறைந்தும் காணப்படும்  மனிதனை பக்குவப்படுத்தும் நெறிமுறைகள் இஸ்லாத்தை தவிர வேறெதிலும் அரிதாகவே காணப்படும்  இஸ்லாத்தில் மட்டுமே மனிதனை பக்குவப்படுத்தும் வழிமுறைகள் அனைத்தும் வாழ்வியல்  சட்டங்களாகவே  வகுக்கப்பட்டுள்ளது தொழுகை  நோன்பு  தஸ்பீஹ் போன்றவை மனிதனின் மனதை கட்டுக்குள் வைக்க ஆன்மீக பயிற்சி தருகிறது  பொதுச்சட்டம் குற்றவியல் சட்டம்  சமூகச்சட்டம் போன்றவை தனிமனிதனை அச்சுறுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான வாழ்கை முறையை உருவாக்கி வைத்துள்ளது  இறைவனின் கண்காணிப்பு ...

ஆத்தீகம் நாத்தீகம்

        நாத்தீகனும் ஆத்தீகனே                *********************        கட்டுரை எண்  1548                 ************     அறிவியலை அல்லது இயற்கையை கடவுளாக ஏற்றுக்கொண்டவனுக்கு  புதிய கடவுள் தேவைப்படாது  காரணம் கடவுளை ஆத்தீகர்கள் சர்வ பலம் பெற்றவராக நம்புவதை போலவே  நாத்தீகர்களும் இயற்கை நம்பிக்கையாளர்களும்  அறிவியலை நம்புகின்றனர் அறிவியல் துணையால்  எதையும் சாதிக்க முடியும் இயற்கையே அனைத்தையும் படைத்தது படைத்துக்கொண்டுள்ளது இயற்கையே அனைத்தையும் அழித்தது  இனியும் அழிக்கும்  இயற்கையை மீறி மனிதனால்  எதுவும் செய்ய இயலாது  இதுவே கடவுள் மறுப்பாளர்களின்  வாதமாகவும் உள்ளது  இந்த நம்பிக்கையுள்ள நாத்தீகர்களுக்கும் கடவுளை நம்பும் ஆத்தீகர்களுக்கும் இடையில்  என்ன வேறுபாடு உள்ளது ? கடவுளை மாற்றிக்கொண்டார்களே தவிர  கடவுளை  இவ்விரு சாராரும் மறுக்கவில்லை வானை படைத்தது யார் ? கடவுள் பூமியை படைத்தது யார் ...

சோஷியல் மீடியா விபரீதம்

   சோஷியல் மீடியா மோகத்தால்               ஏற்படும் விபரீதங்கள்               **************************                சோஷியல் மீடியா மோகத்தால் மனநோயாளிகளாக மாறி வரும் பெண்கள்  தங்கள் கண்ணியத்தை இழப்பதுடன்  பிற ஆடவர்களின் உயிரை பறிக்கவும் காரணமாகி வருகின்றனர்  மானத்தை மதிக்கும் பெண்  பேரூந்து பயணத்தில் ஒரு ஆடவன் தன்னை தீண்டினால் அருகில் இருக்கும் சகபயணியிடம் அல்லது பேரூந்து நடத்துபவரிடம் உடனடியாக தகவலை எத்தி வைத்து தன்னை தற்காத்துக்கொள்வாள்  தன்மானத்தை மதிக்கும்  எந்த பெண்ணும் தன்னை ஆடவன் எப்படியெல்லாம்  தீண்டுகிறான் என்பதை அச்சூழலில் மொபைல் கேமராவில்  படம் பிடித்து கொண்டே பயணம் செய்ய மாட்டாள் சட்டப்படி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றாலும் கூட  காலல்துறையை அணுகி  தனக்கு ஏற்பட்ட அவலத்தை அவள் பதிவாக்கிய வீடியோ ஆதாரத்துடன் சமர்பிப்பாள்  இதை தாண்டி சோஷியல் மீடியாவில்  அந்த வீடியோவை பரப்பி  தன்மானம் ...

பள்ளி நிர்வாகிகள் கவனத்திற்கு

    பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும்          முஸ்லிம் சமூகத்திற்கும்                  வேண்டுகோள்           ******************************                கட்டுரை எண் 1549                     *****************        ஜும்மாவுக்கு ஒரு இமாம்  அழைக்கப்பட்டால் அவரது சூழ்நிலைகளை ஜும்மாவுக்கு அழைக்கும் நிர்வாகிகள் உள்வாங்கி அதற்கு ஏற்ற நிலையில் செயல்பட வேண்டும் தங்களிடம் இயலாமை இருந்தால் அதை வெளிப்படையாக இமாமிடம் முற்கூட்டியே  கூறி விட வேண்டும் ஒரு சில இடங்களில் ஜும்மாவுக்கு அழைக்கப்படும் இமாமுக்கு மதிய உணவு ஏற்பாடும்  செய்வதில்லை உணவு அருந்தி விட்டு செல்கிறீர்களா ? என்றும் கூட கேட்பது இல்லை ஒரு இமாம் அவரத...

அறிவீனர்களின் கதறல்களும் ஒப்பாரிகளும்

     அறிவீனர்களின் கதறல்களும்                      ஒப்பாரிகளும்             *****************************                கட்டுரை எண் 1548                     ***************** முறையான இறைநம்பிக்கை குடியிருக்கும் முஸ்லிமால் மட்டுமே ஒரு தவறை தவறு என்று முழு மனதுடன் ஏற்க முடியும்  முறையான இறைநம்பிக்கை இல்லாத எவராலும் ஒரு தவறை சிறு தவறாக சித்தரிக்கவும் முடியும் தவறே இல்லை என்று மடமையாக  மறுத்து மனமுரண்டாக வாதிக்கவும்  இயலும் இஸ்லாத்தை விமர்சிக்கும் எவரும்  இதுவரை அறிவுப்பூர்வமாகவோ அல்லது இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்றோ ஆதாரங்களுடன் உரியவர்களிடம் நிரூபித்ததும் இல்லை சவால்களை ஏற்றுக்கொண்டதும் இல்லை  முஸ்லிம் பெயர்தாங்கிகள் செய்யும்  அறிவீன செயல்களையும் வரம்பு மீறி நடக்கும் அவலங்களை மட்டுமே இஸ்லாமிய கருத்தாக அவர்களால் வஞ்சகமாக  சித்தரிக்க முடியும்...

அறிவும் அறிவியலும்

           அறிவும் அறிவியலும்      மார்க்கத்தை தீர்மானிக்காது             *************************** இஸ்லாம் எச்சரிக்கும்  வழிகேடுகளுக்கு பகுத்தறிவு  தீர்வு தராது  மாறாக குர்ஆன் சுன்னா அடிப்படை மட்டுமே தீர்வை தரும்  காரணம் பகுத்தறிவும்  அறிவியலும்   ஆன்மீக நம்பிக்கையை சரி காணாது  ருகூவில் ( குனிந்த நிலையில் இருக்கும்)  இமாம் ஜமாத்தை வேகமாக ஓடிச்சென்று அடைந்தால்  அந்த ரக்அத்தையும் தவறாது அடைய முடியும் என்று பகுத்தறிவு  குறிப்பிடும் ஆனால் அச்செயலை  நபிமொழி தவறு  என்று குறிப்பிடுகிறது  நோன்பு திறக்கும் நேரத்தை அடைந்து  விட்டாலும் சில விநாடிகள் பிற்படுத்தி  நோன்பு திறப்பதை பகுத்தறிவு பேணுதல் என்று  குறிப்பிடும்  ஆனால் அச்செயலை பாவம் என்று  நபிமொழி குறிப்பிடுகிறது  இது போல் பல உவமைகளை இஸ்லாமிய கண்ணோட்டத்தில்  எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம்  சுருக்கமாக குறிப்பிடுவதாக இருந்தால்  மறுமை வெற்றியை தீர்மான...