Posts

Showing posts with the label இளைய தலைமுறை

சமூக கவலை

                       சமூக கவலை                          ********** முஸ்லிம் சமூகத்தில் பிறந்து  இஸ்லாத்தின் கண்ணியத்தை  பேணாது உலக மோகத்தில் சீரழியும் ஜென்மங்களை கண்டு கடுகளவும் வருந்த வேண்டிய அவசியம் இல்லை அவர்களின் பெற்றோர்களே  மக்களின் சீரழிவை பெருமையாக உரிமையாக  கருதும் நிலையில் அவர்களின் சீரழிவுக்கு இஸ்லாமிய உணர்வுள்ளவர்கள் வருந்த வேண்டிய அவசியம் என்ன ? நேர்வழியில் செல்பவர்கள் வாழ்வில் என்றும் கேவலத்தை அடைந்தது இல்லை   வழிகேடுகளை சுதந்திரமாக  நேசிப்பவர்கள் வாழ்வில் அடிபடாது திருந்துவதும் இல்லை  வருங்காலம் இன்னும் இதை விட மோசமான சூழ்நிலைகளையே வெளிப்படுத்தும்  கவர்ச்சி நடிகைகளே தனது இழிவான செயலை வெறுத்து மனம் திருந்தி மீண்டு வரும் நிலையில் அவர்கள் வெறுத்து ஒதுக்கிய கழிசடை இடத்தை பூர்த்தி செய்ய பெயர் தாங்கி முஸ்லிம் பெண்களும் தடம் மாறிச்செல்வதை தடுக்க முடியாது  அதிகபட்சமாக முஸ்லிம் ஜமாத்துகள் வழிகேடுகளை சுதந்தி...