Posts

Showing posts with the label தொழுகை

தொழுகையில் பல எண்ணங்கள்

       தொழுகையில் பல எண்ணம்                    ****************** தொழுகையை நிறைவேற்றுவதற்கு தக்பீர் கட்டியவுடன் உலக தொடர்பாக  பல சிந்தனைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது  நல்லடியார்கள் இறையச்சமுடையவர்கள்  போன்றவர்களுக்கு இந்நிலை ஏற்படாது  எனக்கு இந்நிலை ஏற்படுகிறது எனில் எனது தொழுகையை இறைவன் எப்படி ஏற்றுக்கொள்வான்  ? தொழுதும் பயனற்ற வழிபாடாக மாறி விடுமே ? என்ற ஓர் சந்தேகம் அநேகருக்கு இயல்பாகவே ஏற்படும்  இந்த சந்தேகம் நியாயமானதாக இருந்தாலும் முஸ்லிம்கள்  புறக்கணிக்க வேண்டிய சந்தேகங்களில் இதுவும் ஒன்று  காரணம் தொழுகையை நிறைவேற்றும் போது  பிற சிந்தனைகள் இல்லாது எவராலும் தொழுகையை நிறைவேற்றவே  இயலாது நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களும் கூட தொழுகையை நிறைவேற்றும் நிலையில் பல சிந்தனைகளுக்கு உட்பட்டார்கள் என்பதற்கும் தொழுகையின் ரக்அத்துகளை  மறந்தார்கள் என்பதற்கும் அநேகமான  சான்றுகள் உள்ளது  ஒவ்வொரு தொழுகையின்  ரக்அத்துகளை தொழுகும்  நிலையில் மனதில் எண்ணியே...

கிரகண தொழுகை

            கிரகண தொழுகைகள்                    *-----------------------*     பாங்குடன் இணைக்கப்பட்டு எந்த தொழுகைகள் இஸ்லாத்தில் கூறப்படுகிறதோ அவைகள் மட்டுமே கட்டாய  கடமை என்ற அந்தஸ்த்தை பெறுகிறது  மற்ற எந்த தொழுகைகளும்  சுன்னத் நபில் என்ற அந்தஸ்த்தை மட்டுமே பெறும் சில தொழுகைகள் கடமையான தொழுகைகளுக்கு நெருக்கமான நிலையிலும்  சில தொழுகைகள் அதிகமான நன்மைகளை பெற்று தரும் என்ற நிலையிலும்  சில தொழுகைகள் விரும்பினால் தொழுகலாம்  என்ற நிலையிலும் நபிமொழிகளில்  காணப்படும் கிரகண தொழுகையும்  அதிகமாக வலியுருத்தப்பட்ட சுன்னத்தான தொழுகைகளில்  தான் உள்ளடங்கும்  وعَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : (إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ يُخَوِّفُ اللَّهُ بِهِمَا عِبَادَهُ ، وَإِنَّهُمَا لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ مِنْ النَّاسِ ، فَإِذَا رَأَيْتُمْ مِنْهَا شَيْئًا فَصَلُّوا ، وَ...

தொழுகையாளியும் பாவியாகிறான்

         தொழுகையாளியும்                பாவியாகிறான்        ♦♦♦♦♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1427                       21-11-2021                          ******* தொழுகையின் மூலம் நன்மைகளை ஈட்டி அதை பித்னாக்களின் மூலம் உடனடியாக அழிக்கும் பாவிகளாக பலர் இருப்பதை பரவலாக காண முடிகிறது  உழைப்பின் பலனை குப்பையில் வீசுபவனும்  தொழுகையின் பலனை பித்னா மூலம் அழித்து கொள்பவனும் அறிவிலியே சாத்தான் இருக்கின்றான் என்பதற்கு இதை விட பெரிய சான்று தேவை இல்லை  மதுபானத்தை குடிக்க வைத்து மனிதனை  பாவத்தில் வீழ்த்தவும் சாத்தானுக்கு தெரியும் மதிப்புள்ள தேன் பானத்தை கழிவறையில் ஊற்ற வைத்து அதை கண்டு ஏளனமாக சிரிக்கவும் ரசிக்கவும் சாத்தானுக்கு தெரியும்  நாவுகள் மூலம் வெளிப்படும் சொற்களும்  வார...