Posts

Showing posts with the label தஃவா

அழைப்புப்பணி

   அழைப்புப்பணியின் ஆணிவேர்                *******************                 கட்டுரை எண் 1501                       ************ இஸ்லாத்தை அதன் தூய வடிவிலும் நளினம் தவறாத முறையிலும் எவருக்கும் எதற்காகவும் வலைந்து கொடுக்காத  நிலையிலும் இயன்ற முறையில்   எத்தி வைப்பது முஸ்லிம்களின் மீது  கடமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை  எனினும் ஹிதாயத் என்று குறிப்பிடும் நேர்வழியை இறைவன் யாருக்கு நாடுகிறானோ அவர்களை தவிர வேறு எவருக்கும் அழைப்புப்பணி நிச்சயம்  பயனைத்தராது  இறைத்தூதர் நபி ஆதம் (அலை ) அவர்களின் அழைப்புப்பணி அவரின் ஒரு மகனுக்கு பயன் தரவில்லை இறைத்தூதர் நபி நூஹ்  (அலை ) அவர்களின் அழைப்புப்பணி அவர்களின் மனைவி மற்றும் மகனுக்கு பயன் தரவில்லை  இறைத்தூதர் நபி இப்ராஹீம் ( அலை) அவர்களின் அழைப்புப்பணி அவரது தந்தைக்கு  பயன் தரவில்லை  இறைத்தூதர் நபி லூத்  (அலை ) அவர்களின் அழைப்புப்பணி அவரது மன...

அவசியமற்ற ஆராய்ச்சி

      அவசியமற்ற ஆராய்சிகளும்            அறிவீன பத்வாக்களும்                            *******                      16-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 1344        ...

சமூக வலை தளம் அழைப்பு பணி

            சமூக வலைதளங்களில் !அழைப்புபணியும் ஆபத்துகளும்! !   ||=============================||       01-03 -2017 கட்டுரை எண் 1073                -----------------------------              J. யாஸீன் இம்தாதி                      !+++++++++!       Bismillahir Rahmanir Ra...