Posts

Showing posts with the label பித்அத்

அறிவும் அறிவியலும்

           அறிவும் அறிவியலும்      மார்க்கத்தை தீர்மானிக்காது             *************************** இஸ்லாம் எச்சரிக்கும்  வழிகேடுகளுக்கு பகுத்தறிவு  தீர்வு தராது  மாறாக குர்ஆன் சுன்னா அடிப்படை மட்டுமே தீர்வை தரும்  காரணம் பகுத்தறிவும்  அறிவியலும்   ஆன்மீக நம்பிக்கையை சரி காணாது  ருகூவில் ( குனிந்த நிலையில் இருக்கும்)  இமாம் ஜமாத்தை வேகமாக ஓடிச்சென்று அடைந்தால்  அந்த ரக்அத்தையும் தவறாது அடைய முடியும் என்று பகுத்தறிவு  குறிப்பிடும் ஆனால் அச்செயலை  நபிமொழி தவறு  என்று குறிப்பிடுகிறது  நோன்பு திறக்கும் நேரத்தை அடைந்து  விட்டாலும் சில விநாடிகள் பிற்படுத்தி  நோன்பு திறப்பதை பகுத்தறிவு பேணுதல் என்று  குறிப்பிடும்  ஆனால் அச்செயலை பாவம் என்று  நபிமொழி குறிப்பிடுகிறது  இது போல் பல உவமைகளை இஸ்லாமிய கண்ணோட்டத்தில்  எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம்  சுருக்கமாக குறிப்பிடுவதாக இருந்தால்  மறுமை வெற்றியை தீர்மான...

உலகம் உங்கள் கையில்

           உலகம் உங்கள் கையில்            மறுமை ஈமானின் கையில்                  *******************                        கட்டுரை  1516                           ************ வாய்ப்புகளை தவற விட்டால் மீண்டும் மறு வாய்ப்பை உருவாக்கி கொள்ளும் ஸ்தலமே உலகம்  தோல்விகளை சந்தித்தால் வெற்றியின் மறு வாசலை நோக்கி பயணிக்கும் சூழல் நிறைந்த   ஸ்தலமே உலகம் குடும்ப வாழ்வில்  விரக்தியா  ? தொழில் நஷ்டமா ? இது போன்று எதுவாகினும்  அதை புறம் தள்ளி மாற்று வழிகளை உருவாக்கிக்கொள்ளும் ஸ்தலமே உலகம்   ஆனால் மறுமை என்பது  அவ்வாறு அல்ல  எவ்விதமான மாற்று வாய்ப்புகளுக்கும் சலுகைகளுக்கும் இடம் இல்லை   தொழுகையை நிலைநாட்ட தவறி விட்டேன்   நோன்பை புறக்கணித்து வாழ்ந்து விட்டேன்  தீயவனாக வாழ்ந்தே எனது வாழ்நாளை நெடுங்க...

நபிமார்களுக்கும் அனுமதி இல்லை

    நபிமார்களுக்கே அனுமதி இல்லை                 ********************                   கட்டுரை எண் 1537                      ************ இஸ்லாத்தின் கொள்கைகள் சட்டங்கள் விதிவிலக்குகள் யாவுக்கும்  உரிமை வழங்கப்பட்டவர்  மாமனிதர்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே சீர்திருத்தம் எனும் பெயரால்  நன்மை என்ற பெயரால் நபிகளார் காட்டிய வழிமுறைகளுக்கு மாற்றமாகவும் எதிராகவும் முரணாகவும் செயல்படும் அதிகாரம் எவருக்கும் இல்லை  அவர் மகானாக இருப்பினும் ஆய்வு நிறைந்த இமாமாக இருப்பினும் அதிகாரமுடைய ஆட்சியாளனாக இருப்பினும் புகழ்மிக்க தலைவனாக இருப்பினும்  இஸ்லாத்தை நிலைநாட்ட உயிரை திறக்க தயாராக இருக்கும் தியாகியாக இருப்பினும்  வேறு எவராக இருப்பினும் சரியே மார்க்கத்தின்  அடிப்படையை தெளிவாக புரிந்து கொண்ட மக்களுக்கு இதை விட அழுத்தமாக கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனாலும்  பித்அத்துகள் சமூகத்தில் ஊறிப்போனதாலும...

நபிகளாரை புகழ்வோம்

           நபிகளாரை புகழ்வோம்                  *******************                   கட்டுரை எண் 1531                        ************* நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை  நேசிக்காத எந்த முஸ்லிமும்  உலகில் இல்லை  நேசத்தின் அளவில் வேறுபாடு இருக்கலாமே தவிர  அறவே நேசம் இல்லாத முஸ்லிம் என்று  எவரையும் குறிப்பிட  முடியாது  ஆனால் நபியை நேசிப்பது என்றால் என்ன ? அந்த நேசத்தை வெளிப்படுத்தும் முறைகள் என்ன என்பதில் முஸ்லிம் சமூகத்தில்  சரியான புரிதல் இல்லை சில மார்க்க அறிஞர்களே அறிவீனமாக மக்களை திசைதிருப்பும் அவலத்தை காண முடிகிறது பெற்றெடுத்த பிள்ளைக்கு பெயர் சூட்டும் பொழுது முஹம்மத் என்று பெயரை வைத்தால்  அது மட்டும் நேசத்தின் அடையாளமாகி விடுமா  ? இதை தாண்டி  முஸ்லிம்களின் இதயத்தில் நபிகளாரின் நேசம் முழுமையாக பதியவில்லை  சினிமா தியேட்டரை கட்டி எழுப்பி  அந்த கட்...

அபூஜஹ்லா உமர் ரலியா

          நீங்கள் சிந்தனையில்         அபூஜஹ்ல் பரம்பரையா         உமர் ( ரலி ) பரம்பரையா                  ***************** ஊட்டப்பட்ட நம்பிக்கையில் ஊறிப்போனவனும்  திணிக்கப்பட்ட வெறுப்பில் சிக்கியவனும் எந்நிலையிலும் சிந்தனைக்கு  முதலிடம் கொடுக்க மாட்டான்  அவன் படித்து பட்டம்  வாங்கியவனாகினும் சரி  பல தடைகளை கிழித்து  சாதனைகளை  செய்தவனாக இருப்பினும் சரி  முஸ்லிம் சமூகத்திலும் பித்அத்துகள்  மார்க்கத்தின் பெயரில் நுழைக்கப்பட்ட மடமைத்தனமான செயல்கள்   பீடித்திருப்பதற்கு மூல காரணமும் இதுவே அல்லாஹ் ரசூல் சொன்ன சொல்லை  கண்களால் கண்டும் அதற்கு முக்கியத்துவம் தராது  அதற்கு மாற்றமான அல்லது எதிரான காரியங்களுக்கு வலைந்து நெளிந்து செல்வதும் இதனால் மட்டுமே  ஒரு சாரார் மீது கொண்ட வெறுப்பு தனிமனிதனின் மீதுள்ள வெறுப்பு ஒரு அமைப்பின் மீதுள்ள வெறுப்பு இதற்கு விதையாகவே பயன்படும்  மனசாட்சிக்கு எதிராக செயல்படுகிறோம் என்பதை ...

உலமாக்கள் உணரட்டும்

        உலமாக்கள் உணரட்டும்                    *************** இது சிர்கில் சேராது  அது சிர்கில் சேராது  இது பித்அத்தில் சேராது அது பித்அத்தில் சேராது  என்று அன்றாடம்  முஸ்லிம் சமூகத்திடம்  கருத்தை விதைக்கும் உலமாக்கள்  இஸ்லாத்தில் இணை வைப்பு என்றால் என்ன. ? இணை வைத்தல் எந்தளவுக்கு மறுமையில்  விபரீதங்களை ஏற்படுத்தும் ? எவைகளை இணைவைத்தல் என்று  இஸ்லாம் பட்டியல் போடுகிறது  ? பித்அத் என்றால் என்ன ?  சுன்னத் என்றால் என்ன சுன்னத்திற்கு அளவுகோல் என்ன  என்பதை துவக்கத்தில் இருந்தே உலமாக்கள்   வெள்ளி மேடைகளில் குர்ஆன் ஹதீஸ் சான்றுகளுடன்  வலியுருத்தி பேசியிருந்தால் சமூகத்தில் தற்போது இணைவைத்தலும் பித்அத்துகளும் பெருமளவுக்கு ஏற்பட்டிருக்காது  பள்ளிவாசல் நிர்வாகிகளும் மார்க்கம் தொடர்பான மக்களின் கருத்து வேறுபாடுகளை உள்வாங்கி  கடந்த காலத்தில்  சுமூகமாக செயல்பட்டிருந்தால்  அனாச்சாரங்கள் வலுவடைந்திருக்காது விருப்பு வெறுப்புகளும் வீரியம் அடைந்தி...

நபிகளாருக்கும் அனுமதி இல்லை

    நபிகளாருக்கும் அனுமதி இல்லை                                                        ******************                 கட்டுரை எண் 1502                        ************* மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றம் செய்யப்படும் காரியங்களுக்கு  ஆதாரங்களை சமர்பிக்காதவர்கள் இஸ்லாத்தை ஏற்காதவர்களை விட பாவிகளாக மாறி வருவதை  யோசிப்பது இல்லை  காரணம் இஸ்லாத்தை ஏற்காதவன் இஸ்லாத்தின் மீது இட்டுக்கட்டி சொல்லுவது இல்லை  முஸ்லிம் போர்வையில் இருப்பவர்களே  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாத  பல விசயங்களை புனிதமாக  சித்தரிக்கின்றனர் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களும் கூட  இறைவன் சொல்லாத விசயங்களை நன்மையாக சமூகத்திற்கு அறிமுகம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி வழங்கப்படவில்லை  என்ற அடிப்படை கல்வியை உணராதவர்கள் பித்அத்துகளில்...

சுபுஹான மவ்லித் என் பார்வை

      சுபுஹான மவ்லித் பற்றி                எனது பார்வை                       ++++++++++       Bismillahir Rahmanir Raheem                       ********             கட்டுரை எண் 1425                      ********* மார்க்கத்தின் பெயரால் ஒரு மனிதன் தவறான ஒன்றை நடைமுறை படுத்துகிறான் என்றால்  1 அறியாமை 2 தவறான புரிதல் தமிழகத்தில் தற்போது பள்ளிவாசல்களில்  நடை பெற்று வரும் அரபு பாடல் சுபுஹான மவ்லித் என்பது இந்த இரு காரணங்களுக்காக அதிகம் நடைபெறுவது இல்லை காரணம் அந்தளவுக்கு சுபுஹான மவ்லிதின்  அபத்தங்கள் குர்ஆன் ஹதீசுக்கு எதிரான கருத்துக்கள் முரண்பாடுகள் கட்டுக்கதைகள் தெளிவாக பாமரர்களே உணரும் விதம்  விளக்கப்பட்டு விட்டது  சமூகவலைதளங்கள் மூலமாக சுபுஹான மவ்லிதுக்கு எதிராக ஆயிரக்கணக்கான கட்டுரைகள் விவாதங்கள் தமிழ் ...

தராவீஹ்

          ( தராவீஹ் தொழுகை )               இரவு தொழுகை       செய்தியும் சிந்தனையும்                    ****************            கட்டுரை எண் 1406                         --------------          J . யாஸீன...

மீலாதும் மவ்லிதும்

          மீலாதும் மவ்லீதும்        வலுவிழப்பது யாரால் 31 :10:2020 கட்டுரை எண் 1384          <><><><><><><><><><>           J . Yaseen iMthadhi                      ••••••••••• பல்லாயிரக்கணக்கில் இறைவன...

சுபுஹான மவ்லூத்

        ஜமாஅத்துல் உலமா                மவ்லூத்களை மொழிபெயர்த்து வெளியிடுமா      25 :10:2020 கட்டுரை எண் 1382          <><><><><><><><><><>           J . Yaseen iMthadhi                      ••••••••••• அ...

கிரகண தொழுகையும் ஜமாத்துகளின் நிலையும்

           கிரகண தொழுகையும்    ஜமாத் நிர்வாகிகளின் நிலையும்                    ***************                              بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ                  ...

மீலாது விழா

               !!   மீலாது விழா  !!   அறிஞர்கள் பதில் தருவார்களா                 ♦♦♦♦♦♦♦♦♦♦                 10 -11-19  ஞாயிறு கிழமை                       !!J . Yaseen iMthadhi !!                     **************  ...

சுபுஹான மவ்லீத்

                          சுபுஹான மவ்லீது                                    &#128679; &#128679; &#128679; &#128679; &#128679;     05-11-19 J . Yaseen iMthadhi                                 **********************                                   கட்டுர...