Posts

Showing posts with the label தர்மம்

யாசகம் கேட்காதீர்

     யாசகம் கேட்பதை தவிர்ப்பீர்                **********************                   கட்டுரை 1528                        *********** மக்களிடம் கையேந்துவதையே தொழிலாக வைத்திருப்போர்   தனது வாழ்வில் கூட தன்னிறைவுடன்  வாழ மாட்டார்கள்  காரணம் எப்போதும் தன்னை  ஏழை என்று காட்டிக்கொள்வதில் கவனம் செலுத்துவார்கள்  அதற்காக அணியும் ஆடையை கிழிந்த நிலையில் அணிந்து கொள்வார்கள்  தனது உடலுக்கு ஆரோக்யமான உணவை பணம் கொடுத்து வாங்கி சாப்பிட மாட்டார்கள் தன்னைச்சார்ந்தவருக்கும்  உதவ முன் வர மாட்டார்கள்  பிறரிடம் கையேந்தி சேமிக்கும் பணத்தை யாரும் அறியாது மறைத்து வைப்பார்கள்  அவர்கள் சிரமப்பட்டு பிறரிடம் கையேந்தி சேமித்த பணம் அவர்களின் வாழ்வுக்கும் உதவாது  அவர்களை சார்ந்தோருக்கும் உதவாது  அதனால் தான் தானதர்மம் செய்வதை சிறப்பித்து சொல்லும் இஸ்லாம் தர்மம் பெறுவதை சிறப்பித்து சொல்லவில்லை  உ...

தர்மசீலர்களை குறைத்து மதிப்பிடாதீர்

       தர்மசீலர்களை உதாசீதனம்                       செய்யாதீர்                **********************                  கட்டுரை எண் 1512                       ************* ரமலான் மாதத்தை முன்னிட்டு நன்மையை நாடி பகிரப்படும் தர்ம பொருட்களை பெறும் சிலர்  அதை வாங்கும் போது மலர்ந்த முகத்துடனும்  தர்மம் கொடுப்பவர் திரும்பிய பின் கொடுக்கப்பட்ட தர்மப்பொருளை அர்ப்பமாக பேசுவதையும் பரவலாக  காண முடிகிறது   பிறர் நலனில் அக்கரை கொண்டு கோரிக்கை வைக்காமலே  தர்மம் கொடுப்பவர்களின் மனதை காயப்படுத்துவது நன்றி கெட்ட செயலாகும்  500 ரூபாய் மதிப்புள்ள தர்மப்பொருளை மனமுவந்து  கொடுப்பவர்களை ஏளனமாக பேசுபவர்கள் அவர்களை போல் வாழ்நாளில் என்றாவது நாம் மனம் விரும்பி தர்மம் செய்துள்ளோமா என்று தனிமையில் சிந்திக்க வேண்டும்  தர்மம் செய்பவர்களின் எண்ணத்தை காண வேண்டுமே ...

பிச்சைக்காரர்கள்

      உழைப்பை ஏளனமாக கருதும்                பிச்சைக்காரர்களை                  ஊக்கப்படுத்தாதீர்               ••••••••••••••••••••••              J . யாஸீன் இம்தாதி                   ------------------------ பிறரிடம் கையேந்தியே வாழ்வை கடத்தி கொண்டிருக்கும் பிச்சைகாரர்களை உன்னிப்பாக கவனியுங்கள்  உங்கள் பாக்கெட்களில் கூட சில பொழுது பணம் இல்லாது இருக்கலாம் ஆனால் அவர்கள் சட்டியிலும் பழைய பெட்டியிலும் ரூபாய் நோட்டுகள் கட்டுக்களாக சில்லறை பொட்டலங்களாக தேங்கி நிற்க்கும்  தொழில் செய்யும் பல முதலாளிகளுக்கு சில்லரைகளை வழங்கும் சிறு வங்கிகளாகவே பல பிச்சைக்காரர்கள் உள்ளனர் ஆனால் அவர்களின் வாழ்கை முறையில் எந்த மாற்றத்தையும் காண முடியாது  அணிந்துள்ள  உடை அழுக்கு  படிந்ததாக காணப்படும்  குளிக்காத நிலையில் துர்வாடையே அவர்களின் அடையாளமாக  வீசும் அவர்களின் சந்...

தர்ம சீலர்கள் யார்?

Image
               தர்ம சீலர்கள் யார்     !!<><><><><><><><><><><><><><>!!                        31-01-2017              கட்டுரை  எண்  1067               -----------------------------            J. யாஸீன் இம்தாதி               ...