Posts

Showing posts with the label நபிவழி

கருத்துவேறுபாடுகளும் சிந்தனைக்கு உரம்

           கருத்து வேறுபாடுகளும்               சிந்தனைக்கு உரமே                      ***************                 கட்டுரை எண் 1506                      *************** மனிதனின் சிந்தனையும் இறைவன் வழங்கியுள்ள திறனும் நபருக்கு நபர் மாறுபட்டு இருக்கும் வரை  எந்த விசயத்திலும் மாற்றுக்கருத்துக்கள் நிகழும் என்பதில் சந்தேகம் இல்லை மாற்றுக்கருத்துக்களே நிகழக்கூடாது என்று கருதுவோரும் எதிர்ப்பார்போரும் கற்பனை உலகில் வாழ்ந்து வருகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை எந்த மாற்றுக்கருத்துக்கும் ஒரு தீர்வு நிச்சயம்  அமைந்திருக்கும்  அந்த தீர்வை நோக்கி நகருதலும் மக்களுக்கு நாகரீகமாக அந்த தீர்வை  புரிய வைப்பதும் தவறில்லை  ஆனால் மாற்றுக்கருத்துடையவர் என்பதால் எவரையும் வெறுப்பு கண்ணாடி அணிந்து முஸ்லிம்கள் பார்க்க கூடாது  இது போன்ற சூழல்களில் தான் ஷைத்தான் பல ரூபங்கள...

அபூஜஹ்லா உமர் ரலியா

          நீங்கள் சிந்தனையில்         அபூஜஹ்ல் பரம்பரையா         உமர் ( ரலி ) பரம்பரையா                  ***************** ஊட்டப்பட்ட நம்பிக்கையில் ஊறிப்போனவனும்  திணிக்கப்பட்ட வெறுப்பில் சிக்கியவனும் எந்நிலையிலும் சிந்தனைக்கு  முதலிடம் கொடுக்க மாட்டான்  அவன் படித்து பட்டம்  வாங்கியவனாகினும் சரி  பல தடைகளை கிழித்து  சாதனைகளை  செய்தவனாக இருப்பினும் சரி  முஸ்லிம் சமூகத்திலும் பித்அத்துகள்  மார்க்கத்தின் பெயரில் நுழைக்கப்பட்ட மடமைத்தனமான செயல்கள்   பீடித்திருப்பதற்கு மூல காரணமும் இதுவே அல்லாஹ் ரசூல் சொன்ன சொல்லை  கண்களால் கண்டும் அதற்கு முக்கியத்துவம் தராது  அதற்கு மாற்றமான அல்லது எதிரான காரியங்களுக்கு வலைந்து நெளிந்து செல்வதும் இதனால் மட்டுமே  ஒரு சாரார் மீது கொண்ட வெறுப்பு தனிமனிதனின் மீதுள்ள வெறுப்பு ஒரு அமைப்பின் மீதுள்ள வெறுப்பு இதற்கு விதையாகவே பயன்படும்  மனசாட்சிக்கு எதிராக செயல்படுகிறோம் என்பதை ...

அஞ்ஞானிகளால் ஈமானிய ஆபத்து

  குட்டையை கிளப்பும் அஞ்ஞானிகள்              *********************                கட்டுரை எண்  1515                         *********** இஸ்லாம் இதை ஏன் தடை செய்துள்ளது ?  அதை ஏன் தடை செய்துள்ளது தெரியுமா  ? என்று அதன் காரணங்களை  விளக்குவதற்கு முற்பட்ட சில அஞ்ஞானிகளால் ஏற்படுத்தப்பட்ட சமூக சர்ச்சைகளே  ஏராளம்   கரையை நோக்கி பயணிப்பதை விட நடுக்கடல் வரை சென்று மீளமுடியாது தத்தளிப்பதே முஸ்லிம்களின் வாடிக்கையாகி போனது  முஸ்லிம் அல்லாத பிறர்களுக்கு  இஸ்லாமிய அழைப்பு பணியை மேற்கொள்ளும் போது அஞ்ஞானிகளால் இஸ்லாத்தின் பெயரில்  நுழைக்கப்பட்ட அவசியமற்ற சர்ச்சைகளுக்கு விளக்கம் தருவதே முதல் பணியாக மாறி விட்டது இறைவனும் இறைத்தூதர் ( ஸல் ) அவர்களும் கற்பித்து தராத காரணங்களை மார்க்கத்தின் பெயரில் விளக்கி கொண்டிருப்பது முஸ்லிம்களின் அழைப்பு பணியும்  அல்ல  சமூகவலைத்தளத்தில்  மாணவர்களாக வலம் வருபவர்களை விட...

முன்னறிவிப்புகள்

     முன்னறிவிப்புகளை அணுகுவது                                எப்படி   ?               ••••••••••••••••••••••••••                  கட்டுரை எண் 1504                      ************** கியாமத் நாளை முன்னிட்டு  நபி (ஸல்) அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் கூறிச்சென்ற முன்னறிவிப்புகள் ஏராளம் உள்ளன இந்த முன்னறிவிப்புகளை  நாம் எவ்வாறு புரிந்து கொள்வது ? என்பதில் மக்களிடம் அறியாமை நிலவுவதை பரவலாக  காண முடிகின்றது  ஒவ்வொரு காலத்திலும் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளை படிக்கும் முஸ்லிம்கள்  அந்த முன்னறிவுப்புகளை அவர்களின் காலத்திற்குப்பின் நடக்கவிருக்கும் முன்னறிவிப்புகளாக மாத்திரமே புரிந்து கொள்கின்றனர் அவ்வாறு புரிந்து கொள்வது சரி  என வைத்துக்கொண்டால் கியாமத் நாள் வரை அவ்வாறே அனைவரும் புரிந்து கொள்வர்  அப்படியனால...

நபிகளாருக்கும் அனுமதி இல்லை

    நபிகளாருக்கும் அனுமதி இல்லை                                                        ******************                 கட்டுரை எண் 1502                        ************* மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றம் செய்யப்படும் காரியங்களுக்கு  ஆதாரங்களை சமர்பிக்காதவர்கள் இஸ்லாத்தை ஏற்காதவர்களை விட பாவிகளாக மாறி வருவதை  யோசிப்பது இல்லை  காரணம் இஸ்லாத்தை ஏற்காதவன் இஸ்லாத்தின் மீது இட்டுக்கட்டி சொல்லுவது இல்லை  முஸ்லிம் போர்வையில் இருப்பவர்களே  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாத  பல விசயங்களை புனிதமாக  சித்தரிக்கின்றனர் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களும் கூட  இறைவன் சொல்லாத விசயங்களை நன்மையாக சமூகத்திற்கு அறிமுகம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி வழங்கப்படவில்லை  என்ற அடிப்படை கல்வியை உணராதவர்கள் பித்அத்துகளில்...

பித்அத்துகளும் பின்னனிகளும்

     பித்அத்துகளும் பின்னனிகளும்                  ******************* பித்அத்துகளை கண்டிப்பதற்கு கடமைப்பட்ட பல முஸ்லிம்கள் பித்அத்துகளை கண்டிப்பவர்களை கண்டிப்பதில் ஆனந்தம் அடைகின்றனர்  சுன்னத்துகளை ஏளனம் செய்து பித்அத்துகளை நிலைநாட்ட பாடுபடுகின்றனர்   இதற்கு அடிப்படை காரணம்  1 முன்னோர்கள் மீது ஏற்பட்டுள்ள    குருட்டு பக்தி 2 மார்க்க அறிஞர்கள் மீது வைத்துள்ள   குருட்டு நம்பிக்கை  3 பிறர் மீது ஏற்பட்டுள்ள ஈகோ எனும்    தீயகுணம்   4 மார்க்க ஞானத்தின் குறைபாடு 5 நபிவழியின் மீதுள்ள    அக்கரையின்மை  6 குடும்பம் ஜமாத்துகளின் நிர்பந்தம் 7 பித்அத்துகளை     சுட்டிக்காட்டுவோரின் கடினப்போக்கு  இதில் எதுவாக இருப்பினும் பித்அத்துகளை நடைமுறைபடுத்தும் நபர்கள் மறுமையில் இறைவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உள்ளாவார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை  وَاِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ مُّعْ...

முஸ்லிமின் மூல கடமை

           முஸ்லிமின் மூல கடமை                    *************** இஸ்லாத்தை ஏற்றுள்ள முஸ்லிமின் முதல் கடமை  மூல கடமை  லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரசூலுல்லாஹ்  இறைவனின் தன்மைகள் என்ன இறைத்தூதரின் வழிமுறைகள் என்ன இவ்விரெண்டையும் முழு அளவில்  விளங்காது இஸ்லாத்தில் இருப்பவர்கள் மறுமை வெற்றியை எதிர்பார்ப்பது கானல் நீரை எதிர் பார்த்து பரிதவித்து ஓடும் மனிதனின் நிலை போன்றதே  எதிலும் பயணிக்கலாம் ஆனால் அதன் பாதை  லாயிலாஹ இல்லல்லாஹ்  முஹம்மதுர்ரசூலுல்லாஹ் என்ற வாக்கியங்களின் சாரத்தில் மட்டுமே பயணிக்க  வேண்டும்  இதை தாண்டிய எந்த சிந்தனைகளையும் மூளையை செதுக்கப்பயன் படுத்தலாமே தவிர  மூளையை அந்த சிந்தனைகளின்  பக்கமே ஒதுக்கப் பயன்படுத்தி விடக்கூடாது  அதன் விளைவே பல  புது கொள்கைகளும் இஸ்லாத்தின் பெயரில் பல வடிவங்களில் நுழைக்கப்பட்டுள்ளது  ஒரு வழிமுறையை வன்மையாக  சாடி விட்டு அதே வழிமுறையை பெயர் மாற்றி நடைமுறைப்படுத்துவதும் இஸ்லாத்தின் பெயரில் நுழைக்க...

நபிகளாரின் மண்ணறை

            நபிகளாரின் மண்ணறை                       ***************                   கட்டுரை எண் 1152               J . யாஸீன் (இம்தாதி)                      *************** சமூகவலைதளங்களில் நபிகள் நாயகம் (ஸல்  அவர்கள் அணிந்த தலைப்பாகை மேலங்கி கீழங்கி என்ற பெயரில்  புகைப்படங்கள் அதிகமாக  பரப்பப்படுகிறது  யூடியூப் வீடியோக்களில் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களின் மண்ணறை ( தர்ஹா)  வீடியோக்களும் இடம் பெற்றுள்ளது இவைகள் எதுவும் சவுதி அரசால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை  ஹஜ்ஜுக்கு சென்றவர்களும் மதீனாவில் வாழ்பவர்களும் கூட நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களின் மண்ணறையை நேர்முகமாக பார்த்ததும் இல்லை  பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதும் இல்லை அதிகபட்சமாக நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட திசையை தான் பார்த்து வருகின்றனர் ச...

பித்அத்துகளும் பின்னனிகளும்

          குருட்டு பக்தியின் காரணம்                         ************             J . யாஸீன் இம்தாதி                          ******** தன்னிடம் இல்லாத ஒன்றை  அநேகமானவர்களால் செய்ய  முடியாத ஒன்றை பிற மனிதன் செய்யும் போது இயல்பாகவாகவே அந்த மனிதனை  மனம் விரும்ப துவங்கும்  கண்டுபிடிப்பு எழுத்தாற்றல் பேச்சாற்றல்  போன்றவை இதற்கு உதாரணம் அந்த விருப்பம் அதிகமாகும் பட்சத்தில்   குருட்டு  பக்தியாக மாறும் நிலை ஏற்படும் இந்த தன்மை  படிக்காத மக்களை  மட்டும் அல்ல படித்த மக்களையும்  முட்டாளாக்கும்  இதன் உச்சகட்டமே  சினிமா   நடிகர் நடிகைகள் மீது ஏற்படும் மோகம்  அந்த மோகத்தின் விளைவே  ரசிகர் மன்றங்கள் வைப்பது  அவர்களை போவே தன்னை உருமாற்றம் செய்து கொள்வது  அவர்களை தொட்டு பார்ப்பதை புண்ணியமாக கருதுவது அவர்களின் புகைப்படங்களை...