Posts

Showing posts with the label பெற்றோர்

குடும்பத்தலைவனின் அன்பளிப்பு

      குடும்பத்தலைவனின் அன்பளிப்பு                         **************                 கட்டுரை எண்  1518                       ************* சந்ததிகளுக்கு சொத்துக்களை சேகரித்து செல்வதை மனித சமூகம் எதிர்பார்த்தாலும்  வாழ்வில் எது போன்ற இழப்புகளை சந்தித்தாலும் மனம் தளராது இருப்பதற்குரிய மனஉறுதியை அறிவுரையாலும் தனது செயல்முறையாலும்  தகப்பன்  கற்றுக்கொடுத்து செல்வதே குடும்பத்திற்கு கொடுக்கும் அன்பளிப்புகளில் மிகச்சிறந்தது மருந்து மாத்திரைகள் தரும் ஊக்கத்தை விட மனஉறுதி தரும் ஊக்கமே வலுவானது  மனதில் ஊக்கம் இல்லாதவர்களுக்கு லட்சங்களை செலவு செய்தும் தன்னம்பிக்கையை வளர்க்க இயலாது திடீரென ஏற்படும் கஷ்டங்களின் போது  என்ன செய்வது என்று யோசித்து புலம்புவதை விட இது போன்ற சந்தர்ப்பத்தில் எனது தந்தை எந்நிலையில் எதிர் கொண்டார்  என்று குடும்பத்தாருக்கு  உடனே நினைவில் வர வேண்டும் அந்த மனஉறுதியை இ...

முடமாகி வரும் மார்க்க கல்வி

     முடமாகி வரும் மார்க்க கல்வி               ********************                 கட்டுரை எண்  1154                       ************ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக  உலக கல்வியை போதிப்பதற்க்கு ஒதுக்கும் நேரத்தில் கால் பகுதியை  கூட இஸ்லாமிய மார்க்க கல்வியை போதிப்பதற்கு ஒதுக்க முயற்சிப்பது இல்லை என்பது தான் பிள்ளைகள் வழிகேடுகளில் சிக்கி தவிப்பதற்கான மூல காரணம் உலக கல்வியை அடைவதற்கு நேரத்தை ஒதுக்குவார்கள் மார்க்க கல்வியை பெறுவதற்கு நேரம் கிடைத்தால் அனுப்புவார்கள் என்ற வேறுபாடை  சமூகத்தை உற்று நோக்குபவர்களுக்கு தெளிவாக புரிய முடியும் வளரும் பருவத்தில் உலக கல்வி யாவும் ஒரு மனிதனின் உலகியல் நோக்கத்திற்காக மட்டுமே பயிற்றுவிக்கப்படும் மருத்துவதுறை மதிப்பற்றதாக வருமானம் குறைந்ததாக இருந்தால் மருத்துவ படிப...

புதைக்கும் விதையே முளைக்கும்

      புதைக்கும் விதையே முளைக்கும்                    ******************                J . யாஸீன் ( இம்தாதி)                      *************** எதிர் காலம் தற்போது காணும் உலகின் சீரழிவை விட பல மடங்கு கேவலமாக இருக்கும் தற்கால சந்ததிகளே  சீரழிவில் சிக்கி சின்னாபின்னமாகி வருவதை கண் முன் காணுகிறோம் புதைக்கும் விதையே முளைக்கும் இதை பெற்றோர்கள் உணர வேண்டும் எந்த பருவத்தில் சந்ததிகளை இறைவன் உங்கள் கட்டளைக்கு இணங்கும் விதம் வடிவமைத்துள்ளானோ  எந்த பருவத்தை சந்ததிகள் பெற்றோரை அஞ்சி நடக்கும் தன்மை உடையவர்களாகவே செதுக்கியுள்ளானோ அந்த பருவத்தில் சந்ததிகளை  உற்று கவனியுங்கள்  தேவையான போதனைகளை கற்று கொடுங்கள் கண்டிக்க வேண்டிய விசயங்களை கண்டு கொள்ளாது இருந்து விடாதீர்கள் சின்ன குழந்தைகள் தானே வளரும் போது மாறி விடுவார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் இருந்து விடாதீர்கள்  அவ்வாறு தர்க்கம் செய்தவர்களே தங்கள் பிள்ளைகளால் க...

குழந்தைகள் தினமா

       குழந்தைகள் நினைவு தினமா      பெற்றோர்கள் வருந்தும் தினமா               *********************             J . யாஸீன் (இம்தாதி)                        --------------------    கட்டுரை எண் 1147 பதிவு 14-11-2022                              ******* ஈன்றெடுத்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் தன்மை அனைத்து உயிர்களிடமும் காணப்படும் இயற்கையான குணம் உருவத்தில் பிரமாண்டமான  யானை முதல் மனித கண்ணுக்கு தெரியாத கிருமிகள் வரை இந்த தன்மையில் விதி விலக்கு இல்லை  பறந்து செல்வதற்கு இயலாத கோழிகள் கூட பருந்துகள்  தன் குஞ்சை அபகரிக்க வரும் பொழுது உயர பறந்து ஆக்ரோசமாக விரட்டி அடிக்கும் குஞ்சுகள் பக்குவ வயதை அடையும் வரை சேவலுடன் இணை சேர்வதை தாய்க் கோழிகள் தவிர்க்கும்  முட்டையிடுவதை  காலம் கடத்தும் காரணம் தன்னால் ஈன்ற குஞ்சுகளை கவனிக்கும்...

நரகை பெற்று தரும் பிள்ளைகள்

          நரகை பெற்று தரும்                பிள்ளைகள்    ♦♦♦♦♦♦♦♦♦♦                     14 -03--19            கட்டுரை எண் 123 8          !!J . Yaseen iMthadhi !!                 **************                  بِسْمِ ا...

தாய்ப்பால்

   பெற்றோரின் கவனமின்மையும்    குழந்தைகளின் ஆரோக்யமும்   =======================      <<<<<<•••••••••••••••••••••>>>>>>             கட்டுரை எண் 1189                     13-02-18     ஆக்கம்  J .யாஸீன் இம...