Posts

Showing posts with the label இறைவன்

சிந்திக்க தெரிந்த மனிதன் சிந்திக்க மறந்த பிரபஞ்சம்

       சிந்திக்க தெரிந்த மனிதன்        சிந்திக்க மறந்த பிரபஞ்சம்                   ********************                      கட்டுரை 1573                          ************ ஒருவன் கவர்சிகரமான  புத்தாடையை அணிந்து வருவதை கண்டால் அதை தயாரித்த நிறுவனத்தை ஆச்சரியத்துடன்  விசாரிக்கும் மனிதன்  தரம் வாய்ந்த வாகனத்தை கண்டால்  அதை தயாரித்த நிறுவனத்தை  விசாரிக்கும் மனிதன் எழில் மிகு வர்ணப்பூச்சை  சுவற்றில் கண்டால் அதை தீட்டியவனை விசாரிக்கும் மனிதன்  எவ்வித முன்னுதாரமும் இன்றி எவ்வித குறைபாடும் இன்றி  நெடுங்காலமாக செயல்பட்டு வரும் வானத்தை படைத்தவன் யார் ? பூமியை படைத்தவன் யார் ? பூஞ்சோளையை படைத்தவன் யார் ? வனவிலங்குகளை படைத்தவன் யார்  ? உயர்ந்த மலைகளை படைத்தவன் யார் ? கவர்சி மிகுந்த பறவைகளை படைத்தவன் யார் ? ஜொலிக்கும் சூரியனை படைத்து யார் ? ஆற்றல் மி...

ஆத்தீகம் நாத்தீகம்

        நாத்தீகனும் ஆத்தீகனே                *********************        கட்டுரை எண்  1548                 ************     அறிவியலை அல்லது இயற்கையை கடவுளாக ஏற்றுக்கொண்டவனுக்கு  புதிய கடவுள் தேவைப்படாது  காரணம் கடவுளை ஆத்தீகர்கள் சர்வ பலம் பெற்றவராக நம்புவதை போலவே  நாத்தீகர்களும் இயற்கை நம்பிக்கையாளர்களும்  அறிவியலை நம்புகின்றனர் அறிவியல் துணையால்  எதையும் சாதிக்க முடியும் இயற்கையே அனைத்தையும் படைத்தது படைத்துக்கொண்டுள்ளது இயற்கையே அனைத்தையும் அழித்தது  இனியும் அழிக்கும்  இயற்கையை மீறி மனிதனால்  எதுவும் செய்ய இயலாது  இதுவே கடவுள் மறுப்பாளர்களின்  வாதமாகவும் உள்ளது  இந்த நம்பிக்கையுள்ள நாத்தீகர்களுக்கும் கடவுளை நம்பும் ஆத்தீகர்களுக்கும் இடையில்  என்ன வேறுபாடு உள்ளது ? கடவுளை மாற்றிக்கொண்டார்களே தவிர  கடவுளை  இவ்விரு சாராரும் மறுக்கவில்லை வானை படைத்தது யார் ? கடவுள் பூமியை படைத்தது யார் ...

மயிறும் உயிரும்

                     மயிறும் உயிரும்                            ********** பூமி தன் மீது சுமக்கும் மனிதர்களை விட  தன் அடி வயிற்றில் குழி தோண்டி புதைத்ததே பன்மடங்கு அதிகம்  எவரை சுமப்பதற்கும் பூமி பெருமைப்படுவதும் இல்லை எவரை இழந்ததற்கும் பூமி கவலை கொள்வதும் இல்லை வயிற்றுக்கு தீனி போட்டு உடலை வளர்க்க தெரிந்த மனிதனுக்கு உயிருக்கு உரம் போட்டு நீடிக்க செய்யும் ஆற்றலும் இல்லை  கருவில் உன்னை சுமந்த தாய்கும் கூட  உன் உடலில் உயிர் எவ்வாறு நுழைந்தது  எவ்வழியாக நுழைந்தது என்ற அடிப்படை ஞானமும் கூட கிடையாது தலையில் முளைத்திட்ட மயிரைக்கூட சுயமாக படைக்க இயலாத  உனக்கு  உன் உடலில் உயிரை கொடுத்த இறைவனை மறந்தும் புறக்கணித்தும் நடப்பதே அறிவீனத்தின் உச்சம் وَذَرِ الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا‌ وَ ذَكِّرْ بِهٖۤ اَنْ تُبْسَلَ نَفْسٌ  بِمَا كَسَبَتْ‌ لَـيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِى...

விஞ்ஞானம் என்றால் என்ன

        விஞ்ஞானம் என்றால் என்ன                 ***************** இறைவன் படைத்து முடித்து விட்டானா ? அல்லது இந்நிமிடமும்  படைத்துக்கொண்டே உள்ளானா   ? என்ற கேள்விக்கு ஒரு வரி பதில்  படைத்துக்கொண்டே உள்ளான் என்பதே உலகில் முதலிடம் வகிக்கும் பாலைவனங்களில் அன்டார்டிக் பாலைவனத்தில் குவிந்திருக்கும் மணல் பரப்பில் ஒரு சிறு மணல் வடிவமே  அண்டசராசரத்தில் உயிரினங்கள் வாழும் சிறு பூமி  பூமியின் மேற்பரப்பில் கூட இதுவரை மனிதனின் கால்தடங்கள் படாத பகுதிகளும் ஏராளம் உண்டு  மனிதனுக்கு இறைவன் வழங்கிய பகுத்தறிவின் உந்து விசையே  பூமியை சுற்றி இருக்கும் ஒன்பது கோள்களின் ஆய்வுகள் அவைகளில் ஒரு சதவிகிதம் கூட  முழு ஆய்வுக்கு இதுவரை உட்படுத்தப்படவில்லை  அறிவியல் துணை மூலம் இதுவரை  கண்டறியப்பட்டுள்ள கேலக்சிகள் இருபது ஆயிரம் என சொல்லப்படுகிறது இதில் நிலவுப்பயணம் விஞ்ஞான பார்வையில் நம் வீட்டின்  அருகில் இருக்கும் அண்டை வீடு போன்றது  அண்டை வீட்டு தரையின் சிறு பகுதியில் விண்கலத்தை இறக்கியதற்கே...

சிந்தனை செய் மனமே

          சிந்தனை செய் மனமே                   ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷             J . யாஸீன் இம்தாதி                         ********* ஊட்டப்பட்ட சிந்தனையை விட பயிற்றுவிக்கப்பட்ட சிந்தனையை விட பகுத்தறிவால்  செதுக்கப்படும் ஞானமே சரியான சிந்தனை அடகு வைப்பதற்கு சிந்தனை என்பது மனிதனின் உதிரிப் பொருளும் அல்ல விற்பனை செய்வதற்கு சிந்தனை என்பது வணிகப்பொருளும் அல்ல தீர்வை நோக்கி பயணிக்காதது சிந்தனையும் அல்ல முரண்பாடுகளை ஜீரணிப்பது  சிந்தனையும் அல்ல வழங்கப்பட்ட வேதத்தை கூட சிந்தித்து ஏற்க சொல்லும் மார்க்கமே இஸ்லாம் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை என்ற நாகூர் அனீபா பாடலை ரசித்து கொண்டே  அருளார்கு அருள் செய்யும் அம்மா கடலோரம் வாழ்கின்ற பீமா  என்ற பாடலையும்  ரசித்தால் நீ சிந்தனையை செதுக்கவில்லை மாறாக சிந்தனையை  கவிதை எனும் கழிவு புதைகுழிக்குள் அடக்கம் செய்திருக்கின்றாய் தாய்மைக்கு நிகர் யாரும் இல்ல...

உயிர்

                   உயிரே உயிரே                           *******                      18-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                    கட்டுரை 134 5            ==================== மனிதன் வாழ்நாள் முழுவது...

பூமி

       எதையும் தாங்கும் இதயமே                             பூமி                            *******                      16-08-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                     ************** மனிதருள் மா...

அல்லாஹீ அக்பர்

          ♥  அல்லாஹீ அக்பர் ♥                        →→→→→               கட்டுரை எண் 1332               J . Yaseen iMthadhi                        ************       ஒருவனின் ரசனை திறமை எந்தளவுக்கு அமை...