Posts

அஞ்ஞானிகளால் ஈமானிய ஆபத்து

  குட்டையை கிளப்பும் அஞ்ஞானிகள்              *********************                கட்டுரை எண்  1515                         *********** இஸ்லாம் இதை ஏன் தடை செய்துள்ளது ?  அதை ஏன் தடை செய்துள்ளது தெரியுமா  ? என்று அதன் காரணங்களை  விளக்குவதற்கு முற்பட்ட சில அஞ்ஞானிகளால் ஏற்படுத்தப்பட்ட சமூக சர்ச்சைகளே  ஏராளம்   கரையை நோக்கி பயணிப்பதை விட நடுக்கடல் வரை சென்று மீளமுடியாது தத்தளிப்பதே முஸ்லிம்களின் வாடிக்கையாகி போனது  முஸ்லிம் அல்லாத பிறர்களுக்கு  இஸ்லாமிய அழைப்பு பணியை மேற்கொள்ளும் போது அஞ்ஞானிகளால் இஸ்லாத்தின் பெயரில்  நுழைக்கப்பட்ட அவசியமற்ற சர்ச்சைகளுக்கு விளக்கம் தருவதே முதல் பணியாக மாறி விட்டது இறைவனும் இறைத்தூதர் ( ஸல் ) அவர்களும் கற்பித்து தராத காரணங்களை மார்க்கத்தின் பெயரில் விளக்கி கொண்டிருப்பது முஸ்லிம்களின் அழைப்பு பணியும்  அல்ல  சமூகவலைத்தளத்தில்  மாணவர்களாக வலம் வருபவர்களை விட...

கோவில் இடிக்கப்பட்டதா

        கடவுள் பிறப்பு புருடாக்கள்                 ******************* ஏன் தற்காலத்தில் கடவுள் எவரும் பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கும் இடத்தில் பிறப்பதில்லை அவதாரங்கள் எதுவும் ஏன் பள்ளிவாசல் கட்டப்பட்ட இடத்தில் ஜனிப்பதில்லை CCTV CAMERA மூலம் கவனிக்கப்பட்டு  அதன் உண்மைத்தன்மையை கண்டு பிடித்து விடுவார்கள் என்ற அச்சமா  ?  ஏன் கடவுளர்கள் எவரும்  பிரபஞ்சத்தின் வேறு கோள்களில் பிறக்கவில்லையா ? அவ்வாறு பிறந்திருந்தால் அங்கும் பள்ளிவாசல்கள் இருக்கும் இடத்தில் தான் பிறப்பார்களா  இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களின் பழமையான பள்ளிவாசல்களின் இடத்திலே தவிர வேறு எங்கும்  பிறக்க மாட்டோம் என்று கடவுளர்கள் சபதம்  செய்து விட்டனரா   ? ஐநூறு வருடங்களுக்கு முன் ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருந்த கோவில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல்கள் கட்டப்பட்டது என்று பரப்பும் கதைகளை தற்கால மக்களால் கண்டறிய முடியாது என்பதை அறிந்து கொண்டு துவேஷத்தை உருவாக்கிட மதவெறியர்களால்  கிளப்பி விடப்படும் அவதூறுகள் தானே தவிர இத...

காதல் திருமணம்

            வாழ்வை நாசமாக்கும்               காதல் திருமணங்கள்          **************************** ஐந்து வருடம் ஆனந்தமாக காதலித்து திருமணம் செய்பவர்கள் வாழ்நாளில் இரு வருடம் கூட  இணக்கமாக வாழ்வது இல்லை என்று புள்ளி விபரம் சொல்கிறது  காதலிக்கும் போது எளிதாக கடந்து செல்லும்  வார்த்தைகள் திருமண உறவுக்கு பின் இருவருக்கும் கடினமாக தென்படுகிறது  காதலிக்கும் போது காதலன் மீது அதிக உரிமை கொண்டாடும் காதலியின் ஆதிக்கம் திருமணத்திற்கு பிறகு பறிக்கப்படுவது போல் பிம்பம் ஏற்படுகிறது  ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற வரிகளுக்கு ஏற்று தனிப்பட்ட வாழ்வின் ஒழுக்கங்கள் திருமணத்திற்கு பின் இருவராலும் சந்தேகிக்கப்படுகிறது  அதீத கற்பனைகளும் இயல்புக்கு மாற்றமான இருவரின் சிந்தனைகளும் நடை முறை வாழ்வில் பொய்பித்து போகிறது  பெற்றோர்களால் முடிவு செய்யப்படும் திருமண பந்தத்தில் ஏற்படும் சிக்கல்களும் விவகாரங்களும் காதலித்து திருமணம் செய்வதால் ஏற்படாது என்ற குருட்டு நம்பிக்கையில் காதல் தி...

பாபர் மஸ்ஜித்

          புதைக்கப்பட்ட விதைகள்                  மக்குவது இல்லை                    *******************                 கட்டுரை எண் 1509                       ************* அந்த நடிகன் அயோத்தி செல்கிறான் இந்த நடிகன் அயோத்தி செல்கிறான் அவன் எப்படி செல்லலாம் இவன் எப்படி செல்லலாம் என்றெல்லொம் பல அறிக்கைகளை காண முடிகிறது  பணத்திற்காக எந்த வேஷத்தையும் போடுபவர்கள் தங்கள் சொத்துக்களை தக்க வைப்பதற்கு  எந்த இடத்திற்கும் செல்வார்கள்  எப்படியும் நிறத்தையும் பூசிக்கொள்வார்கள் என்பது சிறு பிள்ளைகளும் கூட இக்காலத்தில்  அறிந்துள்ள ஞானமது செல்பவன் பக்தியோடு தான் செல்கிறான்  என்பது அல்ல அச்ச நிலையிலும் செல்வான்  அறியாமையிலும் செல்வான் சுயநலத்திற்கும் செல்வான்  மதவெறியிலும் செல்வான்  விசுவாசியாகவும் செல்வான்  நீதிமன்றம் வழங்கிய இடத்தில் அவர்கள் ...

இணைவைப்பு

        இறைக்கல்வியே அடிப்படை                   ****************                  கட்டுரை எண் 1508                          *********** அல்லாஹ்  என்பவன் யார் அவனது ஆற்றல்கள் என்ன இணை வைப்பு என்றால் என்ன இணை வைப்பு ஏற்படுத்தும் விளைவுகள் என்ன என்பதை அடிப்படை கல்வியாக குர்ஆன் சுன்னா சான்றுகளுடன் பிள்ளைகளுக்கு போதிக்காத பெற்றோர்கள்  நிச்சயம் மறுமை நாளில்  தன் கண் முன்னே பிள்ளைகள்  நரகில் கருகுதுவதை  காண்பார்கள் இறைவன் இருக்கின்றான் என்று சொல்வது பெருமை இல்லை இறைவனின் ஆற்றலை எந்த வகையிலும் எவருக்கும் எதற்கும் மனதளவிலும் செயல் வடிவிலும்  தர மாட்டேன் என்று முடிவு செய்பவர்களே ஏகத்துவத்தை நிலை நிறுத்தும் முஃமீன்கள்  மக்கத்து காஃபிர்களும் நபிகளாரை தூற்றியவர்களும் அல்லாஹ்வை மறுத்தவர்கள் அல்ல நபிகளார் பூமியில் பிறப்பதற்கு முன்பே நபிகளாரின் தந்தைக்கு அப்துல்லாஹ் ( அல்லாஹ்வின் அடிமை)  என்...

நீங்கள் எவ்வகை முஸ்லிம்

         நீங்கள் எவ்வகை முஸ்லிம்                 ********************* وروى أبو سعيد الخدري  فقال : ( يولد الناس على طبقات شتى . يولد الرجل مؤمنا ويعيش مؤمنا ويموت مؤمنا . ويولد الرجل كافرا ويعيش كافرا ويموت كافرا . ويولد الرجل مؤمنا ويعيش مؤمنا ويموت كافرا . ويولد الرجل كافرا ويعيش كافرا ويموت مؤمنا ) . وفي الصحيح من حديث ابن مسعود : ( وإن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع أو باع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها . وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع أو باع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها  பல படித்தரங்களில் மனிதன்  பிறக்கின்றான்  1-இறைநம்பிக்கையாளனுக்கு  பிறந்து    இறைநம்பிக்கையாளனாக வாழ்ந்து     இறைநம்பிக்கையாளனாகவே       மரணிப்பவன் 2-இறைமறுப்பாளனுக்கு பிறந்து     இறைமறுப்பாளனாகவே வாழ்ந்து    இறைமறுப்பாளனாகவே         ...

ராமர்கோயில் திறப்பு விழா

     திறப்பு விழா பலரின்  உள்ளத்தை                    திறந்து காட்டும்        •••••••••••••••••••••••••••••••••                 கட்டுரை எண்  1508                      *********** மதம் இனம் மொழி நாடு  தாண்டிய மனித நேய பண்பாடுகளை முஸ்லிம் சமூகத்திடமே  அதிகம் காண முடியும் அரசு மூலமாகவோ அதிகாரவர்க்கத்தினர் மூலமாகவோ நாட்டு மக்களுக்கு  பொதுவான பாதிப்புகள்  ஏற்படுத்தப்பட்ட சூழல்களில்  அதை தட்டி கேட்கும் முதல் சமூகமாக இருப்பதும் முஸ்லிம் சமுதாயமே இயற்கை சீற்றங்களின் போது  எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது களமிறங்கி பணியாற்றுவதிலும் முஸ்லிம் சமுதாயமே முன்னனி  மற்ற எந்த சமுதாயமும்  இவ்விசயத்தில் வரம்புகளை உள்ளடக்கியே வாழ்கின்றனர் அடிக்கடி தனது மனதில் மறைமுகமாக ஒட்டியிருக்கும் அல்லது திணிக்கப்பட்டிருக்கும் வெறுப்பை வெளிப்படுத்தவே செய்கின்றனர் முஸ்லிம் சமூகத்தின் ஆத்ம திருப்த...