Posts

Showing posts from November, 2021

பண்பாடுகளே மனித இதயத்தில் குடியமர்த்தும்

      கழிவுகளை இதயத்தில்           சுமக்கும் மனிதர்கள்           ♦♦♦♦♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1428                       28-11-2021                          ******* இறைவன் மேல் நம்பிக்கை வைத்திருப்பதாக கருதும் பலர் இறைவனின் தீர்மானத்தை ஜீரணிப்பது இல்லை  அதன் வெளிப்படை தோற்றமே பொறாமை   1-தனக்கு கிடைக்காத ஒன்று 2-தன்னிடம் இருக்கும் ஒன்று 3-தனக்கு நிகரான ஒன்று  3-தன்னை விட கூடுதலான ஒன்று பிறரிடம் காணும் போது அதை ஜீரணிக்க முடியாததின் விளைவே பொறாமை  இந்த எண்ணங்களின் பிம்பமே மனிதனிடம் வெளியாகும் விரோதம் துரோகம் அவதூறு புறம் கோள் அனைத்தும் ஆடைகளின் மீது அழுக்கு படிவதை வெறுக்கும் மனிதன் தனது இருப்பிடம் அசிங்கமாக இருப்பதை வெறுக்கும் மனிதன் தவறான எண்ணம் மூலம் ஏற்பட்டுள்ள தனது உள்ளத்தின் கழிவுகளை...

பேச்சும் எழுத்தும் கண்ணாடி

    உன்னை வெளிப்படுத்தும்                    கண்ணாடி         ♦♦♦♦♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1428                       27-11-2021                          ******* மனதில் ஆயிரம் நல்ல கருத்துக்கள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் முறையில் இயம்பாவிட்டால் அதன் மூலம் எந்த பலனையும் அடைய முடியாது  கருத்துக்களை கடினமாக சொல்வது தப்பில்லை  அதை கொடூரமாக வெளிப்படுத்துவது தான் தவறு  கருத்துக்களை நளினமாக சொல்வது திறமை இல்லை  அதை எளிமையாக விளக்கி சொல்வது தான் திறமை  ஒரு மனிதன் தனது சொந்த வாழ்வில் பேணும் பண்பாடுகளை அவனது பேச்சும் எழுத்தும் அவனை அறியாமலேயே  வெளிப்படுத்தி விடும்  அதனால் தான் உருவத்தில் மக்கள் மனதில்  கண்ணியத்தை சுமந்தவர்கள்  பொதுதளத்தில் தங்களை இழிவானவர்க...

தொழுகையாளியும் பாவியாகிறான்

         தொழுகையாளியும்                பாவியாகிறான்        ♦♦♦♦♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1427                       21-11-2021                          ******* தொழுகையின் மூலம் நன்மைகளை ஈட்டி அதை பித்னாக்களின் மூலம் உடனடியாக அழிக்கும் பாவிகளாக பலர் இருப்பதை பரவலாக காண முடிகிறது  உழைப்பின் பலனை குப்பையில் வீசுபவனும்  தொழுகையின் பலனை பித்னா மூலம் அழித்து கொள்பவனும் அறிவிலியே சாத்தான் இருக்கின்றான் என்பதற்கு இதை விட பெரிய சான்று தேவை இல்லை  மதுபானத்தை குடிக்க வைத்து மனிதனை  பாவத்தில் வீழ்த்தவும் சாத்தானுக்கு தெரியும் மதிப்புள்ள தேன் பானத்தை கழிவறையில் ஊற்ற வைத்து அதை கண்டு ஏளனமாக சிரிக்கவும் ரசிக்கவும் சாத்தானுக்கு தெரியும்  நாவுகள் மூலம் வெளிப்படும் சொற்களும்  வார...

வழிகேடுகளை விரும்பும் சமூகம்

   வழிகேடுகளை விரும்பும்                    சமுதாயம்               ♦♦♦♦♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1426                       14-11-2021                          ******* அரும்பு மீசை முளைக்காத சிறுவனின் உணர்வுகளை கூட தோண்டி எடுக்கும் அளவு ஆபாச காட்சிகளும் சமூகவலைதளத்தில் குடும்ப பெண்களின் குத்தாட்ட காட்சிகளும் அருவெறுப்பான செய்முறைகளும் எடுத்து கூறவே தயங்கும் கீழ்நடை பேச்சுக்களும் விபச்சார அழைப்புகளும் கட்டுப்பாடுகளே இல்லாது  பெருகி விட்ட நிலையில்  பாலியல் கொடுமைகளை  பற்றி மட்டும் பேசி கொண்டிருப்பது முட்டாள்தனமான காரியமாகும் ஆசிரியர் மாணவியிடம் தவறாக பேசுவதும் நடப்பதும் மாணவர்கள் ஆசிரியைகளிடம் தவறாக நடப்பதும் கிழவன் சிறுமியை கற்பழிப்பதும் ஆச்சரியமான விசயம் அல்ல...

மழை வெள்ளம் மொழிகிறது

              மழை வெள்ளம்                  மொழிகிறது          ♦♦♦♦♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI                       14-11-2021                          ******* மனிதன் விரும்பும் நேரத்தில் மழை பொழிவது இல்லை விரும்பும் அளவு மழை பொழிவது இல்லை விரும்பும் விதத்தில் மழை பொழிவது இல்லை அறிவிக்கும் முறையில் மழை பொழிவது இல்லை மனிதன் மழை பொழியா விடில் வானை பார்ப்பான் மழை நீர்  பொழிந்து  கொண்டிருந்தால்  பூமியை பார்ப்பான் அருவிகளும் ஆறுகளும் மனிதனின் கட்டளையை  கேட்டு இயங்குவது இல்லை நதிகளும் மேகங்களும் மனிதனின் கட்டுப்பாடுகளுக்கு ...

ஆத்தீகம் நாத்தீகம்

          நாத்தீகம் ஆத்தீகம்                     ***********              J .YASEEN IMTHADHI                         ******** எதற்கெடுத்தாலும் கடவுளை குறை காணும் நாத்தீக அறிவீனர்கள்  சமூகம் சிக்கி தவிக்கும் பொழுது இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் பொழுது பொதுசேவை ஆற்றுவது மிகவும் குறைவு  சுனாமி நேரம் கடவுளை குறை கூறுவார்கள் கடவுளை நம்பியவன் இயன்ற வரை அப்போதும் பொது சேவை செய்வான் கொரோனா பாதிப்பு நேரமும் கடவுளை ஏளனம் செய்வார்கள் கடவுளை நம்பியவன் அப்போதும் பாதிக்கப்பட்டோருக்கு சேவை செய்து பிராத்தணை செய்வான் மழையால் தத்தளிக்கும் போதும் கடவுளை ஏளனம் செய்வார்கள் அப்போதும் கடவுளை நம்பியவன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வான்  பகுத்தறிவுக்கும் எல்லை உண்டு என்று புரியாத வரை நாத்தீகனுக்கு இந்த இழிநிலை மாறாது  நான் பல தந்தைக்கு பிறந்தேன் என்றும் வாதிப்பவனும் தந்தையே இல்லாது நான் பிறந்தேன் என்று வாதிப்பவனும்...

சாத்தானின் சகோதரன்

       சாத்தானின் சகோதரன்                        ***********              J .YASEEN IMTHADHI                         ******** பிறரை குறை கூறி திரிவதையே வாடிக்கையாக கொண்டவன் அவனே அன்றாடம் குறை உடையவனாக திரிகின்றான்  என்பதற்கு அவனது நாவும் எழுத்தும்  சான்று  குறையாக நடப்பவனை கூட இறைவன் மன்னிப்பான்  ஆனால் குறை கூறுவதை திறமையாக கருதுபவனை இறைவன் மறுமையில் மன்னிப்பது இல்லை  இத்தகைய தன்மை கொண்டவன் கண்ணில் ஒரு போதும் பிறர் செய்யும் நல்லறரம் தென்படாது  காரணம் நல்லறத்தையும் சாத்தான் அவனது கண்ணில் தீமை போல் சித்தரித்து விடுகிறான்  பேசும் பேச்சுக்களும்  எழுதும் எழுத்துக்களும்  பரப்பும் செய்திகளும்  குற்றத்தில் சமம் என்பதை என்றும் மறவாதீர் குறைகளை சீர் செய்பவன் வானவர்களின் நெருக்கத்தை பெறுகிறான்  குறைகளையே நேசிப்பவன் சாத்தானின் விருப்பத்தை நிறைவேற்றி அவனது உடன் பிறந்த சகோதர...

இழி குணம்

      இழிகுணத்தால் நரகை           அடையும் அறிவீனன்                      ***********              J .YASEEN IMTHADHI                         ******** பிறர் முன்னேற்றத்தின் மீதுள்ள பொறாமையே ஒரு மனிதனை பல தவறுகளை செய்ய தூண்டுகிறது !  குறைகளை ஆய்வு செய்வது  குறைகளை பரப்புவது  நிறைகளை மறைப்பது  உள் ஒன்றும் புறம் ஒன்றும் வைத்து பேசுவது  அவதூறுகளை ரசிப்பது அதற்கு சுயமாக வடிவங்களை அமைப்பது வணிகத்தை கெடுப்பது  இப்படி ஏராளம்  இதற்கு அவன் கூறும் காரணம் எதுவும் அவனை தனிப்பட்டு  பாதிக்கும் விசயங்களாகவும் இருக்காது  இதில் ஐந்து நேர தொழுகையாளிகளும்  அடிமைபட்டிருப்பதில் தான் சாத்தானின் வல்லமையை  வெளிப்படையாக  அறிய முடிகிறது  தொழுகையாளிகளுக்கும் கேடு என்று இறைவன் திருமறையில் கூறியிருப்பதின் காரணத்தை பல வடிவங்களில்  சிந்திப்போரால் அறிந்து கொள்ள முடி...

மன உளைச்சல்

              மன உளைச்சல்                     ***********              J .YASEEN IMTHADHI                         ******** மனிதன் சந்திக்கும் மன உளைச்சல்களில் தொண்ணூறு சதவிகிதம் தனது அறியாமையால் அவசரத்தால் ஆவேசத்தால் ஆதங்கத்தால் விரக்தியால்  ஏற்படுத்தி கொள்ளும் நிகழ்வுகளே  சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டே சாத்தியமற்றவைகளை தேடி செல்லும் போது அதற்கான பரிசு  மன உளைச்சல்  தன்னால் இயலாது என்று உணர்ந்த பின்பும் இயலாததை நோக்கி பயணிப்பதின் பரிசு மன உளைச்சல்  எது சரி எது தவறு என்று தீர்மானித்த பின்பும் அறிவை மீறிய செயல்பாடுகள் கொடுக்கும் தண்டனையே மன உளைச்சல்  எங்கே நிம்மதி எங்கே நிம்மதி  என்று அலைபவன் அறிவீனன் எதனால் நிம்மதி போனது என்பதை உணருபவனே அறிவாளி  لا يُلْدَغُ المؤمِنُ من جُحْرٍ مَرَّتيْنِ الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر صحيح البخاري الصفحة أو الر...