மயிறும் உயிரும்
மயிறும் உயிரும் ********** பூமி தன் மீது சுமக்கும் மனிதர்களை விட தன் அடி வயிற்றில் குழி தோண்டி புதைத்ததே பன்மடங்கு அதிகம் எவரை சுமப்பதற்கும் பூமி பெருமைப்படுவதும் இல்லை எவரை இழந்ததற்கும் பூமி கவலை கொள்வதும் இல்லை வயிற்றுக்கு தீனி போட்டு உடலை வளர்க்க தெரிந்த மனிதனுக்கு உயிருக்கு உரம் போட்டு நீடிக்க செய்யும் ஆற்றலும் இல்லை கருவில் உன்னை சுமந்த தாய்கும் கூட உன் உடலில் உயிர் எவ்வாறு நுழைந்தது எவ்வழியாக நுழைந்தது என்ற அடிப்படை ஞானமும் கூட கிடையாது தலையில் முளைத்திட்ட மயிரைக்கூட சுயமாக படைக்க இயலாத உனக்கு உன் உடலில் உயிரை கொடுத்த இறைவனை மறந்தும் புறக்கணித்தும் நடப்பதே அறிவீனத்தின் உச்சம் وَذَرِ الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَ ذَكِّرْ بِهٖۤ اَنْ تُبْسَلَ نَفْسٌ بِمَا كَسَبَتْ لَـيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِى...