Posts

Showing posts from April, 2025

திருமணமும் விவாகரத்தும்

       திருமணமும் விவாகரத்தும்                  ******************                      கட்டுரை 1517                          ********* திருமணமும் விவாகரத்தும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் எளிமையானதாக இருந்தாலும்  நடைமுறையில் அவை இரண்டும் எளிதாக இல்லை என்பதே உண்மை  குறிப்பாக விவாகரத்து என்பது சமூகத்தில் எளிதானதாக கருதப்படவில்லை  மன ரீதியாக இருவரும் உடன்படவில்லை என்பதை அறிந்து கொண்டே பல வருடங்கள் ஊருக்காக குடும்ப கவுரவத்திற்காக சமூகத்திற்காக இதர காரணத்திற்காக குடும்பத்தார்களே பிள்ளைகளின் எதிர்காலத்தையும் வயதையும் வீணடித்து கொண்டுள்ளனர் பல ஜமாத்துகள் இருவருக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் யாரோ ஒருவருக்கு சாதகமாக நடந்து கொள்வதையும் அறிய முடிகிறது  இஸ்லாத்தில் இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும் இதை உள்வாங்கியே திருமணத்திற்கு தயாராக இருக்கும் இளையதலைமுறையின...

இக்காலமும் முற்காலமும்

            முற்காலம் இக்காலம்                   ***************                    கட்டுரை 1516                        ********* வழிகேடுகளில் மூழ்கும் வரை பகுத்தறிவின் அறிவுரையை  மனிதனின் மனம் ஏற்காது  வழிகேடுகளில் மூழ்கிய பிறகு  மனதின் மாற்றத்தை மனிதனின் இயல்பு ஏற்காது  மதுபானம் தீங்கானது என்று மதுஅருந்தும் அனைவரும் அறிந்ததே அதில் இருந்து விடுபடவும் அவர்களின்  மனம் விரும்பும் ஆனால் அதற்கு பழக்கப்பட்ட இயல்பு ஒத்துழைக்காது எந்த வழிகேடுகளும் துவக்கத்தில்  உறுத்தலை ஏற்படுத்தும் துவக்கத்தில் மனம் விரும்பினாலும் உடலியில் இயற்கை குணம் அதை ஏற்காது வாந்தி உமட்டல் போன்ற உடலியல்  இயலாமை அவைகளுக்கு உவமையே உறுத்தல் ஏற்படும் நிமிடமே  தன்னை தற்காத்து கொள்பவன் வாழ்வில்   ஜெயம் பெறுவான்  உறுத்தலை உதறி தள்ளுபவன் அதன் பின் சரிவையே வாழ்வில் சந்திப்பான் வாசலை திறக்கும் ...

விஞ்ஞானமும் இறைநம்பிக்கையும்

    விஞ்ஞானமும் இறைநம்பிக்கையும்                  **********************                   கட்டுரை எண் 1515                           *********** அமானுஷ்யம்  மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் வழமை சொல்லே அமானுஷ்யம்  அறிவியல் ஏற்றுக்கொள்ளாத  அல்லது அறிவியல் மறுக்கின்ற எதையும் நம்புவது மூடநம்பிக்கை என்பது விஞ்ஞானத்தை தூக்கி சுற்றுவோரின் கருத்தாகும் இக்கருத்தை மேலோட்டமாக கவனிக்கும் போது  அது உண்மை என்றே பகுத்தறிவும் சொல்லும் காரணம் அறிவியலுக்கு மேல் எதுவும் இல்லை என்பதே அறிவியலை தூக்கி சுற்றுவோரின் அகந்தை  வாதமாகும்  அறிவியல் மனித வாழ்வுக்கு ஏற்றமான பல முன்னேற்றங்களை வழங்கியுள்ளது என்பதில்  மாற்று கருத்து இல்லை  ஆனால் அறிவியலுக்கு மாற்றமாக எதுவும் நடப்பது இல்லை என்பது நடைமுறையில்  ஏற்க இயலாத வாதமேயாகும்  ஒரு சில கேள்விகளுக்கு அறிவியல் தன்னால...

WAQF

        வக்ஃபு திருத்த மசோதாவா                  திருட்டு மசோதாவா                  **********************                                பாகம் 3                                 ****** வக்ஃபு மசோதா திருத்தங்களை முஸ்லிம் சமூகம் ஒட்டு மொத்தமாக  எதிர்ப்பதாக ஒரு பிம்பத்தை சங்கிகள் சமூகவலைத்தளத்தில் தந்திரமாக பரப்பி வருகின்றனர் தவறுகள் இருக்கும் பட்சத்தில்  திருத்தங்களை எதிர்ப்பது என்பது அறிவீனர்களின் செயலாகும் வக்ஃபு வாரியம் உருவாக்கப்பட்ட 1954 வருடம் முதல் 2013 ஆண்டு வரை பல முறை  திருத்தங்கள் வக்ஃபு வாரிய நிபந்தனைகளில் மாற்றப்பட்டு உள்ளது  அப்போதெல்லாம் எந்த முஸ்லிம்களும் திருத்தங்களை எதிர்த்து போராடவில்லை  மாறாக திருத்தங்களை மனப்பூர்வமாக  வரவேற்றனர் தற்போது பீஜேபி அரசு தந்திரமாக கொண்டு வந்து...

விவாகரத்தை விபரீதமாக்காதீர்

       விவாகரத்தை விபரீதமாக்காதீர்               ************************                   கட்டுரை எண் 1515                          *************** மனமகிழ்வுக்காகவும் உறவுகளை மேம்படுத்தவும் சட்டப்பூர்வமாக செய்யப்படுவதே திருமணம்  கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் மனக்கசப்புகளை நீக்குவதற்கு பல முயற்சிகளை செய்தும் இணைந்து வாழ விரும்பாத தம்பதியர்களை  ஊராருக்காகவும் குடும்பத்திற்காகவும் கணவன் மனைவியாக காட்சி தந்து  நிர்பந்தத்திற்காக அதிருப்தியோடு வாழும் நிலையை தொடர்ந்து ஏற்படுத்தாதீர்கள் தாய் தந்தை அண்ணண் தங்கை போன்ற இரத்த உறவுகளைப்போல் கணவன் மனைவி எனும் பந்தம் இயற்கையாகவே அமையும் பந்தம் அல்ல  மனம் விரும்பி இணைக்கப்படும்  இணைப்புபாலம் மட்டுமே திருமணம்   பாலத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும் வரையே அப்பாலத்தின் துணைகொண்டு இரு குடும்பத்தார்களும் மகிழ்வோடு நடமாடுவார்கள்  ஒருவரையொருவர் பலி வ...

வாழ்க்கையே அலை போலே

       வாழ்க்கையே அலை போலே                   ***************** அவரை திருமணம் செய்திருந்தால்  வாழ்வு சிறப்பாக அமைந்திருக்கும் இவரை திருமணம் செய்ததின் காரணமாகவே  வாழ்வு சீரழிந்து விட்டது என்ற கற்பனையே பலரின் குடும்ப வாழ்வை சீரழித்து வருகிறது ஒருவரை திருமணம் செய்யும் முன் பல முறை யோசிக்கலாம் அதற்கு இஸ்லாமும் தடை விதிக்கவில்லை  பலரின் அனுபவ பாடத்தை புறம் தள்ளி உபதேசங்களை உதறிதள்ளி விட்டு  உணர்ச்சிகளுக்கு மட்டும் இடமளித்து துணையை தேர்வு செய்பவர்கள் நிச்சயம் இந்நிலையை அடைவார்கள்  ஒரு மனிதனின் ஆசையும் தேடலும் எப்போதும் தனக்கு சாதகமாகவே கற்பனையில்  சிந்திக்க வைக்குமே  தவிர தனக்கு  பாதமாக சிந்திக்க வைக்க முனைவது இல்லை  பாமரன் முதல் படித்தவன் வரை  இதை வெல்வது சிரமமானது  அதை வென்று விட்டால் எதுவும் வாழ்வில் எளிமையானது  தூரத்தில் இருந்து பார்வையில் நிலவின் அழகை  ரசிக்கும் மனிதனை நிலவின் தரைப்பகுதியில் இறக்கி விட்டால் அவன் வாழ்ந்த பூமியை நோக்கியே மீண்டும் வர சிந்திப்...