Posts

Showing posts from February, 2026

யார் இவன்

                        யார்  இவன்  ?                              ********                கட்டுரை எண் 1549                       *************** மனிதரில் இப்படியும் உண்டு உன்னை காணும் போது முகம் சுளிப்பான் உன் மீது  வெறுப்பை காட்டுவான் உன்னைப்பற்றி தவறான எண்ணத்தை  பிறரிடம் ஊட்டுவான் நீ அவனை கடக்கும் போது  அவனருகில் இருப்பவனிடம் உன்னைப்பற்றி குறை கூறுவான்  உனது நட்புகளை முறித்து விட தந்திரமாக   முயற்சி செய்வான் உன்னை சமூகத்தில் இருந்து ஒதுக்கி விட காத்திருப்பான் உனது துன்பத்தில்  இன்பம் அடைவான் உனது கவலை அவனுக்கு மகிழ்வாக தோன்றும்  உனக்கு ஏற்படும் இழப்பு  அவனுக்கு வெற்றியாக தோன்றும் ஆனால் அவனைப்பற்றி  உன் மனம் உன்னிடம் கூறும்  இவன் யார்  ? இவனுக்கும் நமக்கும்  என்ன சம்மந்தம்   ...

இஸ்லாம் முஸ்லிம்

              இஸ்லாம்  முஸ்லிம்           தனித்துவம் மகத்துவம்                      ***************** உரிமை அல்லது இளைய பருவம் எனும் பெயரில் கண்டு கொள்ளப்படாத சிறு தவறுகளே  ஒரு மனிதனை ஒழுக்கக்கேடுகளின் பக்கம் விரைவாக  இழுத்துச்செல்கிறது  கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் குடும்பத்தில் மட்டுமே  வழிகேடுகள் மனிதன் எனும் முறையில்  மறைந்தும்  குறைந்தும் காணப்படும்  மனிதனை பக்குவப்படுத்தும் நெறிமுறைகள் இஸ்லாத்தை தவிர வேறெதிலும் அரிதாகவே காணப்படும்  இஸ்லாத்தில் மட்டுமே மனிதனை பக்குவப்படுத்தும் வழிமுறைகள் அனைத்தும் வாழ்வியல்  சட்டங்களாகவே  வகுக்கப்பட்டுள்ளது தொழுகை  நோன்பு  தஸ்பீஹ் போன்றவை மனிதனின் மனதை கட்டுக்குள் வைக்க ஆன்மீக பயிற்சி தருகிறது  பொதுச்சட்டம் குற்றவியல் சட்டம்  சமூகச்சட்டம் போன்றவை தனிமனிதனை அச்சுறுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான வாழ்கை முறையை உருவாக்கி வைத்துள்ளது  இறைவனின் கண்காணிப்பு ...

ஆத்தீகம் நாத்தீகம்

        நாத்தீகனும் ஆத்தீகனே                *********************        கட்டுரை எண்  1548                 ************     அறிவியலை அல்லது இயற்கையை கடவுளாக ஏற்றுக்கொண்டவனுக்கு  புதிய கடவுள் தேவைப்படாது  காரணம் கடவுளை ஆத்தீகர்கள் சர்வ பலம் பெற்றவராக நம்புவதை போலவே  நாத்தீகர்களும் இயற்கை நம்பிக்கையாளர்களும்  அறிவியலை நம்புகின்றனர் அறிவியல் துணையால்  எதையும் சாதிக்க முடியும் இயற்கையே அனைத்தையும் படைத்தது படைத்துக்கொண்டுள்ளது இயற்கையே அனைத்தையும் அழித்தது  இனியும் அழிக்கும்  இயற்கையை மீறி மனிதனால்  எதுவும் செய்ய இயலாது  இதுவே கடவுள் மறுப்பாளர்களின்  வாதமாகவும் உள்ளது  இந்த நம்பிக்கையுள்ள நாத்தீகர்களுக்கும் கடவுளை நம்பும் ஆத்தீகர்களுக்கும் இடையில்  என்ன வேறுபாடு உள்ளது ? கடவுளை மாற்றிக்கொண்டார்களே தவிர  கடவுளை  இவ்விரு சாராரும் மறுக்கவில்லை வானை படைத்தது யார் ? கடவுள் பூமியை படைத்தது யார் ...