Posts

Showing posts from January, 2026

சோஷியல் மீடியா விபரீதம்

   சோஷியல் மீடியா மோகத்தால்               ஏற்படும் விபரீதங்கள்               **************************                சோஷியல் மீடியா மோகத்தால் மனநோயாளிகளாக மாறி வரும் பெண்கள்  தங்கள் கண்ணியத்தை இழப்பதுடன்  பிற ஆடவர்களின் உயிரை பறிக்கவும் காரணமாகி வருகின்றனர்  மானத்தை மதிக்கும் பெண்  பேரூந்து பயணத்தில் ஒரு ஆடவன் தன்னை தீண்டினால் அருகில் இருக்கும் சகபயணியிடம் அல்லது பேரூந்து நடத்துபவரிடம் உடனடியாக தகவலை எத்தி வைத்து தன்னை தற்காத்துக்கொள்வாள்  தன்மானத்தை மதிக்கும்  எந்த பெண்ணும் தன்னை ஆடவன் எப்படியெல்லாம்  தீண்டுகிறான் என்பதை அச்சூழலில் மொபைல் கேமராவில்  படம் பிடித்து கொண்டே பயணம் செய்ய மாட்டாள் சட்டப்படி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றாலும் கூட  காலல்துறையை அணுகி  தனக்கு ஏற்பட்ட அவலத்தை அவள் பதிவாக்கிய வீடியோ ஆதாரத்துடன் சமர்பிப்பாள்  இதை தாண்டி சோஷியல் மீடியாவில்  அந்த வீடியோவை பரப்பி  தன்மானம் ...

பள்ளி நிர்வாகிகள் கவனத்திற்கு

    பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும்          முஸ்லிம் சமூகத்திற்கும்                  வேண்டுகோள்           ******************************                கட்டுரை எண் 1549                     *****************        ஜும்மாவுக்கு ஒரு இமாம்  அழைக்கப்பட்டால் அவரது சூழ்நிலைகளை ஜும்மாவுக்கு அழைக்கும் நிர்வாகிகள் உள்வாங்கி அதற்கு ஏற்ற நிலையில் செயல்பட வேண்டும் தங்களிடம் இயலாமை இருந்தால் அதை வெளிப்படையாக இமாமிடம் முற்கூட்டியே  கூறி விட வேண்டும் ஒரு சில இடங்களில் ஜும்மாவுக்கு அழைக்கப்படும் இமாமுக்கு மதிய உணவு ஏற்பாடும்  செய்வதில்லை உணவு அருந்தி விட்டு செல்கிறீர்களா ? என்றும் கூட கேட்பது இல்லை ஒரு இமாம் அவரத...

அறிவீனர்களின் கதறல்களும் ஒப்பாரிகளும்

     அறிவீனர்களின் கதறல்களும்                      ஒப்பாரிகளும்             *****************************                கட்டுரை எண் 1548                     ***************** முறையான இறைநம்பிக்கை குடியிருக்கும் முஸ்லிமால் மட்டுமே ஒரு தவறை தவறு என்று முழு மனதுடன் ஏற்க முடியும்  முறையான இறைநம்பிக்கை இல்லாத எவராலும் ஒரு தவறை சிறு தவறாக சித்தரிக்கவும் முடியும் தவறே இல்லை என்று மடமையாக  மறுத்து மனமுரண்டாக வாதிக்கவும்  இயலும் இஸ்லாத்தை விமர்சிக்கும் எவரும்  இதுவரை அறிவுப்பூர்வமாகவோ அல்லது இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்றோ ஆதாரங்களுடன் உரியவர்களிடம் நிரூபித்ததும் இல்லை சவால்களை ஏற்றுக்கொண்டதும் இல்லை  முஸ்லிம் பெயர்தாங்கிகள் செய்யும்  அறிவீன செயல்களையும் வரம்பு மீறி நடக்கும் அவலங்களை மட்டுமே இஸ்லாமிய கருத்தாக அவர்களால் வஞ்சகமாக  சித்தரிக்க முடியும்...

அறிவும் அறிவியலும்

           அறிவும் அறிவியலும்      மார்க்கத்தை தீர்மானிக்காது             *************************** இஸ்லாம் எச்சரிக்கும்  வழிகேடுகளுக்கு பகுத்தறிவு  தீர்வு தராது  மாறாக குர்ஆன் சுன்னா அடிப்படை மட்டுமே தீர்வை தரும்  காரணம் பகுத்தறிவும்  அறிவியலும்   ஆன்மீக நம்பிக்கையை சரி காணாது  ருகூவில் ( குனிந்த நிலையில் இருக்கும்)  இமாம் ஜமாத்தை வேகமாக ஓடிச்சென்று அடைந்தால்  அந்த ரக்அத்தையும் தவறாது அடைய முடியும் என்று பகுத்தறிவு  குறிப்பிடும் ஆனால் அச்செயலை  நபிமொழி தவறு  என்று குறிப்பிடுகிறது  நோன்பு திறக்கும் நேரத்தை அடைந்து  விட்டாலும் சில விநாடிகள் பிற்படுத்தி  நோன்பு திறப்பதை பகுத்தறிவு பேணுதல் என்று  குறிப்பிடும்  ஆனால் அச்செயலை பாவம் என்று  நபிமொழி குறிப்பிடுகிறது  இது போல் பல உவமைகளை இஸ்லாமிய கண்ணோட்டத்தில்  எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம்  சுருக்கமாக குறிப்பிடுவதாக இருந்தால்  மறுமை வெற்றியை தீர்மான...