Posts

Showing posts from February, 2025

2025 ரமலான் பாகம் இரண்டு

      2025 ரமலான் மாதத்தின் தொடர்                   பாகம்  இரண்டு               ********************** இந்த நோய் இருந்தால்  நோன்பை தவிர்க்க  சலுகை உண்டா அந்த நோய் இருந்தால்  நோன்பை தவிர்க்க சலுகை உண்டா என்ற கேள்வி பரவலாக ரமலான் மாதத்தை முன்னிட்டு  கேட்கப்படுகிறது  நோய்கள் பல வகையானது அதில் குறிப்பிட்ட நோய்களை பட்டியல்  காட்டி நோன்பை தவிர்ப்பதற்கு இஸ்லாத்தில்  வழிகாட்டல் இல்லை  காரணம் எந்த நோயும் மனிதனின் உடல்நிலையை பொருத்து அதன் பாதிப்புகள் விளைவுகள் மாறுபடும்  நீரழிவு நோயை அனுபவிப்பவர்கள் அனைவரும்  ஒரே விதமான பாதிப்புகளை சமநிலையில் சந்திப்பார்கள் என்று உறுதியாக கூற இயலாது எந்த நோய் நோன்பு நோற்பதால் பாதிப்புகளை அதிகரித்து கொண்டே செல்லும் என்பதை நோயாளியால் தெளிவாக உணர முடிகிறதோ  அது எந்த நோயாக இருப்பினும் அவர்களை பொருத்தவரை மார்க்கத்தில் ரமலான் மாதத்தில் நோன்புகளை தவிர்ப்பதற்கு  சலுகையை பெறும் இதை உணர்ந்து செயல்படுவதே  ஒ...

அழைப்புப்பணி

     எது ஆழமான அழைப்புப்பணி             ************************                  கட்டுரை எண் 1511                      ************* அழகிய உபதேசங்களாலும் அறிவுப்பூர்வமான வாதங்களாலும் ஆதாரப்பூர்வமான சான்றுகளோடும் நடைமுறை செயல்களுடன் இஸ்லாத்தின் உண்மைகளை  எடுத்து வைக்கும் வழிமுறையை விட வேறு எந்த வழிமுறைகளும் மனிதனின் மனதை சத்தியத்தின் பக்கம் இயல்பாக திருப்பாது  உலகம் தோன்றியது முதல்  நபிமார்கள் நல்லோர்கள் வரை நடைமுறை படுத்தி  வந்த அழைப்புப்பணியின் வடிவமும் இதுவே ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் நடிப்பு திறமைகளின் மூலம் நாடக வடிவத்தின் மூலம்  மார்க்க பிரச்சாரம் செய்வது எதார்த்தமான அழைப்புப்பணியின் அழுத்தத்தை உருவாக்காது  காரணம் இந்த வழிமுறைகளை  நடிகர்களே உங்களை விட அதிகமாக மெருகூட்டி மக்கள் கண்களுக்கு காட்ட இயலும்  தனி மனிதனை சந்தித்து  ஐந்து நிமிடம்  அக்கரையுடன் எடுத்து வைக்கும் இஸ்லாமிய அழைப்புப்பணியின்...

படிப்பறிவும் பகுத்தறிவும்

          பகுத்தறிவும் படிப்பறிவும்                  *******************                  கட்டுரை எண் 1510                        ************ படித்தவனாக இருந்தால்  இப்படி செய்வாயா  ? படித்தவனாக இருந்தால் இப்படி பேசுவாயா ? படித்தவனாக இருந்தால் கண்ணியம் இழந்து நடப்பாயா  ? என்றெல்லாம் அறியாமையால் தவறுகளை செய்யும்  பாமரர்களை பார்த்து இது போன்ற எதிர்கேள்விகளை கடந்த காலங்களில் வழமையாக படித்தவர்கள் தற்பெருமையுடன்  கேட்டுக்கொண்டிருப்பார்கள் காரணம் படிப்பறிவே மனிதனை பக்குவப்படுத்தும்  படிப்பறிவே  மனிதனை பண்படுத்தும் என்பதே அதன் பின்னனியாகும் அறியாமையில் தவறை செய்யும் பாமரனுக்கு  இக்கேள்விக்கான பதிலை துணிச்சலுடன்  அச்சூழலில் சொல்ல இயலாது  காரணம் தவறு செய்பவன் அந்நிலையில் சமாதானத்திற்கு எதை  சொன்னாலும்  மக்களிடம் எடுபடாது  உண்மையில் படிப்பறிவுக்கும்  அழகிய...