கோவில் இடிக்கப்பட்டதா
கடவுள் பிறப்பு புருடாக்கள் ******************* ஏன் தற்காலத்தில் கடவுள் எவரும் பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கும் இடத்தில் பிறப்பதில்லை அவதாரங்கள் எதுவும் ஏன் பள்ளிவாசல் கட்டப்பட்ட இடத்தில் ஜனிப்பதில்லை CCTV CAMERA மூலம் கவனிக்கப்பட்டு அதன் உண்மைத்தன்மையை கண்டு பிடித்து விடுவார்கள் என்ற அச்சமா ? ஏன் கடவுளர்கள் எவரும் பிரபஞ்சத்தின் வேறு கோள்களில் பிறக்கவில்லையா ? அவ்வாறு பிறந்திருந்தால் அங்கும் பள்ளிவாசல்கள் இருக்கும் இடத்தில் தான் பிறப்பார்களா இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களின் பழமையான பள்ளிவாசல்களின் இடத்திலே தவிர வேறு எங்கும் பிறக்க மாட்டோம் என்று கடவுளர்கள் சபதம் செய்து விட்டனரா ? ஐநூறு வருடங்களுக்கு முன் ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருந்த கோவில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல்கள் கட்டப்பட்டது என்று பரப்பும் கதைகளை தற்கால மக்களால் கண்டறிய முடியாது என்பதை அறிந்து கொண்டு துவேஷத்தை உருவாக்கிட மதவெறியர்களால் கிளப்பி விடப்படும் அவதூறுகள் தானே தவிர இத...