CCTV CAMERA
CCTV CAMERA ******** கண் பார்வை முன் முதலாளி இல்லை என்றாலும் முதலாளி முன்னேற்பாடு செய்த CCTV CAMERA மூலம் எந்நேரமும் கண்காணிப்பு நடைபெறுகிறது என்ற காரணத்தால் தவறுகளில் இருந்து தன்னை தவிர்த்து கொள்ளும் மனிதன் தன்னை படைத்த இறைவன் எந்நேரமும் கண்காணிக்கும் வல்லமை பெறவில்லை என்பதை போல் நடப்பதை விட அறிவீன செயல் இருக்க இயலாது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் மின் பாயும் கம்பி துண்டிக்கப்பட்டால் தன்னை அடையாளம் தெரியாத வகையில் மூடி கொண்டால் CCTV CAMERA பழுதானால் முதலாளிக்கும் கூட கண்டு பிடிக்கும் வாய்ப்பு இல்லை என்று மனிதனின் பலவீனத்தை அறிந்த மனிதன் இறைவனின் கண்காணிப்பையும் மனிதனின் கண்டு பிடித்த கருவியை போன்று கருதினால் அவனை விட சிந்தனை குறைந்தவன் எவனும் இல்லை கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் சாதனங்களை கண்டறியப்படும் இறைவனின் படைப்புகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதுவே மன...