Posts

Showing posts from December, 2025

சிறந்த தந்தை

            சிறந்த தந்தை யார்  ?                   ****************** தனது சிரமத்தை தனது சந்ததிகளும்  சுமந்து விடக்கூடாது என்று ஆசைப்படுவது தகப்பனின் குற்றம் இல்லை  ஆனால்  சிரமம் என்றால் என்ன சிக்கல் என்றால் என்ன பொறுமை  என்றால் என்ன வீரம் என்றால் என்ன விவேகம் என்றால் என்ன  மன வலிமை என்றால் என்ன என்பதை நேரடியாகவோ  அல்லது தனது நடவடிக்கை மூலமாகவோ சந்நததிகளுக்கு கற்றுக்கொடுக்காது இருப்பதே தகப்பனாரின் குற்றம் இவைகளுக்கெல்லாம் ஆணிவேறாக அமைவது முறையான இறைநம்பிக்கை  இறைவனின் விதியில் இல்லாத ஒன்று எதுவும் நடவாது என்ற அஸ்த்திவாரத்தை சந்ததிகளின் உள்ளத்தில் சிறுவயதில் சீராக விதைத்து விட்டாலேஅவர்களின் மன உறுதியை   சரிந்து விட செய்யாது  தந்தை  இறந்து பல வருடம் சென்றாலும்  எனது தந்தையின் முயற்சியே இந்நிலைக்கு காரணம் என்று சந்ததிகள் தனிமையில் சிந்திக்கும் சூழலை உருவாக்கி செல்ல வேண்டும் نِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: كُنْتُ خَلْفَ النَّبِيِّؐ يَوْماً فَقَالَ: يَا غُلاَم...

அவ்லியா தொடர் ஆறு

  மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************     பாகம் ஆறு .  கட்டுரை எண் 1546                     ***************** இறைத்தூதர் (ஸல்)  அவர்கள் காட்டிய வழியை முழு மனதுடன் வாழ்வில் யார் இயன்றவரை நடைமுறை படுத்துகிறார்களே  அவர்கள் அனைவரும் நல்லடியார்கள் மகான்கள் என்பதை பாமரன் புரிந்து கொள்ளும் விதம் அல்லாஹ் (ஜல்) குர்ஆனில் குறிப்பிடுகிறான்  قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ (நபியே!) நீர் கூறும் நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின் பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான் மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும்  மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான் (அல்குர்ஆன் : 3:31) இறைத்தூதரின் வழியை தூதரின் குடும்பத்தவர்கள் மட்டுமே முழுமையாக...

அவ்லியா தொடர் ஐந்து

       மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************     பாகம் ஐந்து .  கட்டுரை எண் 1545                     ***************** ஒவ்வொரு ஊரிலும் கோயில்களை சுற்றி குலசாமிகள் குட்டி சாமிகள் உருவாக்கப்பட்டு மாற்று மதத்தவர்களால் சிறப்பித்து வழிபாடு செய்யப்படுவது  போல்  ஒவ்வொரு பகுதியிலும் மகான்களின் பெயரால் நல்லடியார்கள் பெயரால்  தர்ஹாக்கள் உருவாக்கப்பட்டு வழிபாடுகளும் குருட்டு நம்பிக்கைகளும் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது  சேவல் கோழியை அறுத்து பாத்திஹா ஓதும்  கணவாய் இப்ராஹீம்ஷா  தர்கா மதுரை சோழவந்தான் பகுதியில் உள்ளது  வழக்குகள் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும்  இந்த தர்காவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மகானுக்கு சேவல் கோழியை நேர்சை செய்து அறுத்து பலியிட்டு பிரார்த்தனை செய்தால்  தீர்வு கிடைப்பதாக தர்ஹாவில் ஓதிப்பார்க்கும் புரோகித...

அவ்லியா தொடர் பாகம் நான்கு

       மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************     பாகம் நான்கு.  கட்டுரை எண் 1544                     ***************** இறை வசனங்களையும் இறைத்தூதர் போதனைகளையும் வாழ்நாளில் இயன்றவரை கடைபிடிப்பவர்களே  மகான்கள் மனிதன் என்ற முறையில் இயல்பாக ஏற்படும் தவறுகளில் இருந்தும் கூட அதிகமான முன்னெச்சரிக்கையை பின்பற்றுபவர்களே மகான்கள்  அத்தகையவர்கள் பெயரால் தர்ஹாக்களை உருவாக்கி வைத்து கொண்டு அவர்களின் சன்னதியில் தர்ஹா வியாபாரிகள் அரங்கேற்றம் செய்யும் ஒவ்வொரு அம்சங்களையும் இஸ்லாத்துடன் உரசினால் மகான்களை உண்மையில் இழிவுபடுத்தி  மட்டப்படுத்தக்கூடியவர்கள்  தர்ஹா நிர்வாகிகளும் மகான்களின்  துதி பாடுவதையே இஸ்லாமாக கருதும்  கூட்டத்தவர்களுமே ஆவர் செய்திகளை வாசிக்கும் தொலைக்காட்சிகள் ஊடகங்கள் யாவும் தர்ஹா பக்தர்கள் என்றும் தர்ஹா வழிபாடு துவங்கியது என்றும் அறிக்கை வாசிக...

அவ்லியா தொடர் பாகம் மூன்று

      மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************     பாகம் மூன்று.  கட்டுரை எண் 1543                     ***************** மனிதன் என்ற முறையில் அனைவரும் சமம்  என்ற நிலையில் மனிதனை அடக்கம் செய்யும் இடத்தில் வேறுபாடு காட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை  நல்லடியார்கள் என்ற காரணத்தால் ஒரு மனிதனின் மண்ணறையை சுற்றி கட்டடம் எழுப்பலாம்   அல்லது தர்ஹா  எழுப்பலாம் என்றால்  பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்களில் எவரும்  நல்லடியார்கள் வரிசையில்  இடம் பெற மாட்டார்களா   ? தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் கையேந்தி பிரார்த்தனை செய்வது போல்  பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம்களிடம்  கையேந்தி பிரார்த்தனை செய்வது மட்டும் குற்றமாக பார்க்கப்படுமா? தர்ஹாக்களுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவதை ஆத...

அவ்லியா தொடர் பாகம் இரண்டு

    மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************     பாகம் இரண்டு கட்டுரை எண் 1542                     ***************** நல்லடியார்கள் மதிக்கத்தக்கவர்கள் இறையன்பை பெற்றவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை நல்லடியார்கள் என்பவர்கள் யார்   தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே நல்லடியார்களா   ? ஏன் உயிருடன் வாழும்  ஒரு நல்லடியாரையும் மகான் அவ்லியா  என்று முஸ்லிம்கள்  குறிப்பிடுவது இல்லை   ஏன் உயிருடன் வாழும்  ஒரு நல்லடியாரையும் முஸ்லிம்கள் தேடிச்சென்று நேர்சை செய்வது இல்லை  ஏன் உயிருடன் வாழும் ஒரு நல்லடியாரையும் தேடிச்சென்று பிரார்த்தனை செய்வது இல்லை ? ஏன் உயிருடன் வாழும் ஒரு நல்லடியாருக்காகவும் விழாக்கள் கொண்டாடுவது இல்லை  நல்லடியார்கள் என்றாலே தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது குர்ஆன் சுன்னாவில் குறிப்பிடப்பட...

அவ்லியா தொடர் பாகம் ஒன்று

                           அவ்லியா  தவறான புரிதல்களும் தெளிவான       புரிதல்களும் பாகம் ஒன்று             ****************************** அவ்லியா  என்ற அரபு பதத்திற்கு  நேசர்கள் என்ற பன்மை பொருள்  வலி என்ற பதத்திற்கு  நேசர் என்ற  ஒருமை பொருள்  அவ்லியா அல்லாஹ் என்றால்  அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள்  اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ  ‏ (விசுவாசிகளே!) அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள் (அல்குர்ஆன் : 10:62) அவ்லியா  ஷைத்தான் என்றால் சாத்தானின் நேசர்கள் என்று பொருள் اَلَّذِيْنَ اٰمَنُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌‌  وَالَّذِيْنَ كَفَرُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ الطَّاغُوْتِ  فَقَاتِلُوْۤا اَوْلِيَآءَ الشَّيْطٰنِ‌ اِنَّ كَيْدَ الشَّيْطٰنِ كَانَ ضَعِيْفًا‏ நம்பிக்கை க...

மகான்களை மட்டப்படுத்தும் ஞானசூனியங்கள்

     மகான்களை மட்டப்படுத்தும்                ஞானசூனியங்கள்             *****************************                கட்டுரை எண் 1540                     ***************** தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மகான்கள் அனைவரும் தூய இஸ்லாத்தை மக்களுக்கு எத்தி வைக்கவே தங்கள் ஊருக்கு வந்தார்கள் என்றே ஒவ்வொரு மகான்களைப்பற்றியும் கதைகள் சொல்லப்பட்டு வருகிறது   ஆனால் தர்ஹாக்களில் நடைபெற்று வரும்  சடங்குகளை வழிபாடுகளை பித்தலாட்டங்களை  கண்டால் மகான்கள் பெயரில் சொல்லப்படும் கதைகள் யாவும் அவர்களின் கற்பனையில் உருவாக்கப்பட்டவை என்றே கருத தோன்றுகிறது  காரணம் தர்ஹாக்களுக்கு செல்லும் எவரும் மகான்களின் மறுமை நன்மைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வது இல்லை  மாறாக மகான்களிடமே நேரடியாக கையேந்தி சஜ்தா எனும் சாஷ்டாங்கம்  செய்து அவர்களையும் குட்டி தெய்வங்களாகவே மாற்றி விட்டனர் பேய் பிசாசு ஓட்டு...

மனிதனின் சிந்தனைக்கு

        மனிதனின் சிந்தனைக்கு                  ********************* மரணம் என்ற ஒரு சொல் ஒரு மனிதனின் சகாப்தத்தை முடித்து விடுகிறது  உலகம் அஞ்சும் அதிகாரியாக உலகம் போற்றும் அறிவாளியாக உலகம் காண துடிக்கும் முகமாக உலகம் தூற்றும் தீயவனாக இருப்பினும் அவனது நினைவுகள்  குறுகிய நாளில்  மங்கி விடும்  அல்லது மறைந்து விடும் அல்லது மறைக்கப்பட்டு விடும் அல்லது திரிக்கப்பட்டு விடும்  உற்றார் உறவினர்களும்  என்றோ ஒரு நாள் நினைவு கூறும் வரிசையில் நிறுத்தப்பட்டு விடும்  எவருடைய இழப்பிற்கும் மரணத்திற்கும் பிரபஞ்சத்தின் செயல்பாடுகள் ஒரு நொடியும்  நின்றதும் இல்லை  தடுமாறியது இல்லை  காரணம் பிரபஞ்சம் வாழ்பவனுக்கு உரித்தானது  மரித்தவனுக்கு மாயமானது  உயிர் எங்கிருந்து வந்தது  எந்த நிமிடம் உடலில் நுழைந்தது  எந்த நிமிடம் உடலை விட்டுபிரிந்தது எந்த முறையில் பிரிந்தது  என்பதை துல்லியமாக கண்டறியும்  ஞானம் எவருக்கும் இல்லை  பிரபஞ்சத்தை உருவாக்கியவனே உயிர்களை செதுக்கியவன்...

இறைவனிடம் கையேந்துவோம்

      இறைவனிடம் கையேந்துங்கள்                         ****************** இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை  பொருமையுடன் கேட்டுப்பாருங்கள்  அவன் பொக்கிசத்தை மூடுவது இல்லை  EM நாகூர் ஹனீபா பாடிய பாடல்களில்  ஏகத்துவத்தை நிலை நாட்டும்  பாடல் இது  இப்பாடலை ரசனையோடு செவியுற்றவர்கள்  இதே கருத்தை குர்ஆன் சுன்னா ஆதாரங்களுடன் பறைசாற்றும் போது வழிகேடர்கள் என்று தூற்றுவது அறிவீனத்தின் உச்சம்  இறைவன் அல்லாத ஒருவரிடம் கையேந்தி பிரார்த்தனை செய்வதாக இருந்தாலும்  அல்லது ஒரு மகானின் பொருட்டால் இறைவனிடம்  கையேந்தி பிரார்த்தனை செய்வதாக இருந்தாலும்  இறைவனே  தனது பொக்கிசத்தை அடியார்களிடம்  மூடினாலோ அல்லது இறைவனிடம் கையேந்தும் அடியானிடம் இறைவன் தர இயலாது என்று மறுத்து கூறியிருந்தாலோ  பிறரிடம் கையேந்தும் நிலை ஏற்படலாம் என்பதே EM நாகூர் ஹனீபா பாடிய  இப்பாடலின்  மூல சாராம்சமாகும்  அவ்வகையில் குர்ஆன் சுன்னாவில் எங்குமே தனது அருள் பொக...