Posts

Showing posts from August, 2025

வெறுமை

                வாழ்வில் வெறுமை                            ************** மனிதனுக்கு வறுமையை விட  வலி மிகுந்தது வெறுமையாகும் ஆர்வத்துடன் செய்து வந்த வேலைகளை கூட  ஆர்வம் இல்லாது செய்யும் சூழலையே  வெறுமை என்று சொல்லப்படும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இது போன்ற  சில நிமிடங்கள் வந்து போகும்  எதில் ஈடுபட்டாலும் அதில் ஓர் ஈர்ப்பு இருக்காது  ருசியான பானங்களும் உணவுகளும் ருசியற்றதாக தோன்றும்  கூட்டத்திற்கு இடையில் அமர்ந்திருந்தாலும்  கண்கள் எதையோ உற்று நோக்கி கொண்டிருக்கும் சுற்று வட்டாரத்தில் கேட்கும் பேச்சுக்களும்  அர்த்தமற்ற ஓசையாக செவியுறும் இந்நிலையில் இருந்து விடுபடாது விட்டால்  இறுதியில் விரக்தி ஏற்படும் அந்த விரக்தியே மனிதனை மனநோயாளியாக  மாற்றி விடும்  இந்நிலையில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள இறைவனின் நினைவே உறுதுணையாக அமையும் காரணம் இவையாவும் மனிதனின்  இதயத்துடன் தொடர்புடையதாகும்  கீழ் காணும் குர்ஆன்  வ...

இமாம்களும் பள்ளிவாசல் நிர்வாகிகளும்

         இமாம்களும் பள்ளிவாசல்                       நிர்வாகிகளும்                  ********************                  கட்டுரை எண்  1520                        ************* சிர்க் என்ற பெரும்பாவமும் பித்அத்துகளும்  புனிதமாக கற்பனையில்  கருதப்படும் சுபுஹான மவ்லித் போன்ற அரபி பஜனை பாடல்களும்   சமூகத்தில் ஒழியாது இருப்பதற்கு பல இமாம்கள் எந்தளவு குற்றவாளிகளாக  உள்ளார்களோ  அதே அளவு பள்ளிவாசலின் பொருப்புகளை வகிக்கும்  நிர்வாகிகளும் காரணமானவர்களே காரணம் இமாம்கள் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் இடத்தில் உள்ளவர்கள் மட்டுமே  ஆனால் இமாம்கள் எடுத்துச்சொல்வதை பள்ளிவாசலில்  நடைமுறைபடுத்தும் அதிகாரம் பெற்றவர்கள் இறையில்லத்தின் பொருப்பு வகிக்கும்  நிர்வாகிகளே நிர்வாகிகள் ஒத்துழைப்பு தராது  பள்ளிவாசலில் பணியாற்ற...

தராசின் கல்லா முள்ளா

          நீங்கள் தராசின் கல்லா           அல்லது தராசின் முள்ளா                    ******************                கட்டுரை எண்  1519                      ************* மார்க்கத்தின் மீதுள்ள  பற்று முஸ்லிமின் உள்ளத்தில்  எந்தளவுக்கு ஆழமாக பதிவாயிருக்குதோ அந்தளவுக்கே அவன் நேர்வழியில் பயணிப்பான்  அதே போல் ஒரு அறிஞர்  மீதும்  அல்லது இயக்கத்தின் மீதும் குருட்டு பக்தியும் அல்லது  வெறுப்பும் எந்தளவுக்கு ஆழமாக பதிவாயிருக்குதோ அந்தளவுக்கு அவனிடம் அறியாமையும் முரண்பாடும் விரக்தியும் உளரல்களும் புலம்பல்களும்  குடி கொண்டிருக்கும் இதில் விதிவிலக்கு பெற்றவர்கள் எவரும் இருக்க முடியாது  சமூகவலைத்தளத்தில் பதிவிடும் பலரும் உலமாக்களில் சிலரும்  இந்நிலையில் இருப்பதை பல வருடங்களாக அனுபவத்தில் பார்த்து வருகிறோம்  இயக்கத்தை கடுமையாக சாடுபவர்களும்  அல்ல...