Posts

நல்லடியார்கள் மகான்கள்

          நல்லடியார்கள் மகான்கள்                   ************************                   கட்டுரை எண்  1524                        ******************* மகான்களிடம் நேரடியாக துஆ செய்வதும்  அல்லது அவர்களின் பொருட்டால் துஆ செய்வதுமே மகான்களை மதிக்கும் முறையாகும் என்றால்  நபி ஆதம் (அலை) அவர்களுக்கு பின்னால் வந்த  நபி முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை  எந்த இறைத்தூதரும் அவ்வாறே பிரார்த்தனை செய்ய கற்றுக்கொடுத்திருப்பார்கள்  ஆனால் எந்த நபியும் பிரார்த்தனை செய்யும் பொழுது மகானின் பொருட்டாகவோ அல்லது நேரடியாகவோ அழைத்து பிரார்த்தனை செய்ததாக ஆதாரப்பூர்வமான ஒரு சான்றும் இல்லை  திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்றிலும் கூட அவ்வாறான வழிகாட்டல்கள் அல்லது நேரடியாகவோ மறைமுகமாகவோ  உத்தரவுகள் இல்லை  மகான்களிடம் கையேந்தி பிரார்த்தனை செய்வது அனுமதிக்கப்பட்டது என்றால்  இறந்து அடக்கம் செய்...

பறவை தரும் பாடம்

    பறவை தரும் வாழ்க்கை பாடம்                *********************** எங்கு வேண்டுமானாலும்  கூடு கட்டலாம்  பல எண்ணிக்கையிலும் கூடு கட்டலாம்  என்ற சுதந்திரம் இருந்தும் எந்த பறவைகளும்  பல கூடு கட்டுவதும் இல்லை பிற பறவைகளின் கூடுகளுக்கு உரிமை கொண்டாடுவதும் இல்லை அபகரிப்பதும் இல்லை  காரணம்  தேவைகளுக்கு ஏற்றே ஆசை கொள்ள வேண்டும் என்பது  பறவைகள் தரும் படிப்பினை  எந்த நாடு வேண்டுமானாலும் சுற்றித்திரியலாம்  எந்த பறவையுடன் பொழுதை கட்டுப்பாடும்  இன்றி கழிக்கலாம் என்ற தடையுமில்லாது தன்னைச்சார்ந்த பறவையுடன் மட்டுமே சுற்றித்திரியும் காரணம் தன்னை சார்ந்து வாழும் குடும்பத்தின் கண்காணிப்பும் பாதுகாப்புமே தனது கடமை என்ற உணர்ச்சியாகும் ஐந்தறிவு கொண்ட பறவைகளிடம் ஆறரிவு கொண்ட மனித சமூகம்  வாழ்க்கை பாடம் பயில வேண்டும்  தன்னை நம்பியுள்ள  குடும்பத்தை மறந்து  அல்லது ஒதுக்கியும் வாழும் கீழ்நிலை குணத்தை கலைய வேண்டும்   அலைபாயும் ஆசைகளை புறம் தள்ளி தேவைகளை கருத்தில் கொண்டே மனதை கட்டுப்பட...

அரசியலும் நாமும்

                அரசியலும் நாமும்                       ************** தனது ரசிகர்களை நம்பி அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய்கு இப்போது தான் அரசியல் என்றால் என்ன என்ற அடிப்படை ஓரளவுக்கு புரிந்திருக்கும்  இச்சூழலில் அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் அரசியல் ஞானமற்றவர்களும் தற்போது கரூரில்  தவெக பரப்புரையில் நடைபெற்ற அசம்பாவிதத்தை பற்றி பல கருத்துக்களை விவாதிக்கலாம் பரப்பலாம்  ஆனால் அதில் எதையும் உறுதியாக நம்ப முடியாது   காரணம் அரசியல் என்பதே தந்திரமானது  அபாயகரமானது  பதவியை அடைவதற்கும்  பதவியை தக்க வைத்துக்கொள்வதற்கும்  அரசியல் மூலம் லாபம் அடைவதற்கும்  எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதே உலக அரசியல் புரிய வைக்கும்  உண்மை   மக்கள் பார்வையில் கடும் எதிரிகளாக காட்சி தருபவர்கள் தங்களுக்குள் மறைமுகமாக பரஸ்பரம் பேசிக்கொள்வார்கள்  ஒரு தேர்தலில் ஒரு கட்சியை வன்மமாக  சாடுபவர்கள் மறு தேர்தலில் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும...

இணைவைப்பு

     முஸ்லிம்களை நரகபடுகுழியில்               தள்ளும் இமாம்கள்                 ************************              கட்டுரை எண்  1523                    *******************                இறைவனை எம்முறையிலும் நம்பலாம்  எந்த வடிவத்திலும்  வணங்கலாம் என்றிருந்தால் இஸ்லாத்தை கொள்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை   காரணம் அனைத்து மதங்களும் அதன் உருவில் உருவாக்கப்பட்டவையே   இதை உணராத ஒருவன்  தன்னை முஸ்லிம் என்று கருதுவது மார்க்க  அறிவீனமாகும் குர்ஆனில் இடம்பெற்றுள்ள வசனங்களில்  ஒரு இடத்திலும் மகான்களிடம் நேரடியாக கையேந்தி பிரார்த்தனை செய்யுங்கள் என்றோ  அல்லது மகான்களின் பொருட்டால் துஆ செய்யுங்கள் என்றோ நேரடியாகவும் குறிப்பிடப்படவில்லை மறைமுகமாகவும் அனுமதி கொடுக்கப்படவில்லை  கூடுதலாக அல்லாஹ் உங்களுக்கு போதுமானவ...

தீயவனை எச்சரிக்கும் நபிமொழி

     தீயவனை  எச்சரிக்கும் நபிமொழி               ************************ பொறாமையும் பகைமையும் ஈமான் கொண்ட இறைநம்பிக்கையாளனையும்  மிக விரைவில்  தீயவனாக சூழ்ச்சியாளனாக  வரம்பு மீறும் அயோக்கியனாக மாற்றிவிடும்  அவன் வாழ்வில் சேகரித்து வைத்துள்ள நன்மைகளை கரிக்கட்டையாக மாற்றி விடும்  துஷ்டனை கண்டால் தூர விலகிவிடு என்ற சொல்லுக்கு உரித்தானவனாக ஆக்கி விடும்  கடமைக்கு புன்னகைப்பவர்களையும் கூட  மனவெறுத்து திசை திருப்பி செல்ல வைத்து விடும் எவருடைய தீயகுணத்தை கண்டு பிற மனிதன் விலகி செல்கிறானோ அவனே மறுமை நாளில்  மனிதனில் மிகவும் கெட்டவன் என்ற நபிமொழி கருத்துக்கு இவர்களே  சொந்தமானவர்கள்          நட்புடன்  J . யாஸீன் இம்தாதி                            20-9-2025

மரணத்தகவலில் மறைமுக நாத்தீகம்

     மரணத்தகவலில் மறைமுகமான                            நாத்தீகம்               ***********************                  கட்டுரை எண் 1522                       ************* ஒரு மனிதனின் மரணத்திற்கு நோய்களை  மூல காரணமாக குறிப்பிடுவதும் மறைமுகமான நாத்தீகத்தின் அடையாளமே  நோயால் தாக்கப்படுபவர்களையே மரணம் தழுவும் என்றால் ஆரோக்யமானவர்களும் குழந்தைகளும் சுறுசுறுப்பான இளைஞர்களும் மரணத்தை தழுவக்கூடாது என்பதே எதார்த்த உண்மை  ஆனால் உலகில் அவ்வாறு நிகழ்வதும் இல்லை மனிதனின் மரணத்திற்கு காரணம் கற்பிப்பது பிறமனிதன் சமாதானம் அடைவதற்கே தவிர மரணத்திற்கே அவைகளை மூல காரணமாக கற்பிப்பதற்கு  அல்ல புற்று நோயால் தாக்கப்பட்டவர்களும் மரணத்தை அடைவார்கள் புற்று நோயால் தாக்கப்படாதவர்களும் மரணத்தை அடைவார்கள்  ஜீவன்களின் மரணத்திற்கு இறைவன் விதித்துள்ள விதியே காரணமே தவிர வேறு எக...

இறைநம்பிக்கையே அடிப்படை

     இறைநம்பிக்கையே அடிப்படை                 ******************               கட்டுரை எண் 1521                      ************ ஒரு முஸ்லிம் எந்த இயக்கத்தில் பயணித்தாலும் சரி  எந்த அறிஞரை முன்னோடியாக கருதினாலும் சரி  அதிருப்தியில் தனிமையில் செயல்பட்டாலும் சரி  அவனது இறைநம்பிக்கை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமையாவிடில் மறுமையில் நரகை அடைவான் என்பது மட்டுமே நூறுசதம் உண்மையாகும் இறைவனின் இலக்கணங்களை  அறிவது எப்படி  ? இறைவனுக்கான 99 பண்புகளை உள்வாங்கினாலே போதுமானது  இறைவனை ரஹ்மான் என்றும் இறைவனை ரஹீம் என்றும் நம்பிக்கை கொண்டு மறுபுறம் அப்பண்புகளுக்கு எதிரான செயல்பாடுகள் கடுகளவு இருப்பினும் அவனது இறைநம்பிக்கை  மாசு படிந்துள்ளது என்பதை உணர வேண்டும் இறைநம்பிக்கையில் கருத்து வேறுபாடு நிலவினாலும் இறைவன் நாடாது எதுவும் தீண்டாது  இறைவன் நாடாது எதையும் அடைய முடியாது என்ற அழுத்தமான நம்பிக்கையே  ஒரு முஸ்லிமை தடும...