Posts

தராசின் கல்லா முள்ளா

          நீங்கள் தராசின் கல்லா           அல்லது தராசின் முள்ளா                    ******************                கட்டுரை எண்  1519                      ************* மார்க்கத்தின் மீதுள்ள  பற்று முஸ்லிமின் உள்ளத்தில்  எந்தளவுக்கு ஆழமாக பதிவாயிருக்குதோ அந்தளவுக்கே அவன் நேர்வழியில் பயணிப்பான்  அதே போல் ஒரு அறிஞர்  மீதும்  அல்லது இயக்கத்தின் மீதும் குருட்டு பக்தியும் அல்லது  வெறுப்பும் எந்தளவுக்கு ஆழமாக பதிவாயிருக்குதோ அந்தளவுக்கு அவனிடம் அறியாமையும் முரண்பாடும் விரக்தியும் உளரல்களும் புலம்பல்களும்  குடி கொண்டிருக்கும் இதில் விதிவிலக்கு பெற்றவர்கள் எவரும் இருக்க முடியாது  சமூகவலைத்தளத்தில் பதிவிடும் பலரும் உலமாக்களில் சிலரும்  இந்நிலையில் இருப்பதை பல வருடங்களாக அனுபவத்தில் பார்த்து வருகிறோம்  இயக்கத்தை கடுமையாக சாடுபவர்களும்  அல்ல...

Ai நுண்ணறிவு தொழில் நுட்பம்

         A i  செயற்கை நுண்ணறிவு                    தொழில் நுட்பம்                   ******************* அறிவியல் வளர்ச்சியின் தற்போதைய  உச்சம்   Ai  தொழில் நுட்பம் ( செயற்கை நுண்ணறிவு)  தொழில் நுட்பம் அறிவியல் வளர்ச்சி எந்தளவுக்கு முன்னேற்றம் அடைகிறதோ அந்தளவுக்கு மனித சமூகத்தின் சிந்தனையில்  முன்னேற்றம் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்பதே பகுத்தறிவு கூறும் முடிவு ஆனால் நடைமுறையில் அறிவியல் வளர்ச்சி  மனித சமூகத்தின் மூளையை முரண்படச்செய்கிறது மங்கச்செய்கிறது வழிகேடுகளை நோக்கி பாயச்செல்கிறது  என்பதே நடைமுறை  குறிப்பாக சமூகவலைத்தளத்தில்  காணும்  A i தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை உண்மை என்று கருதி பரப்புவோரும் அதற்கு சுபுஹானல்லாஹ் அல்லாஹீ அக்பர் என்று பொய்களுக்கு இறைவனை துதிப்போரும் ஏராளம் உண்டு  சிந்தனைக்கு முதலிடம் தராது தனது அலங்காரத்திற்கு முதலிடம் கொடுத்து தனது  புகைப்படங்களை பரவவி...

இஸ்லாமிய குற்றவியல் சட்டம்

     இஸ்லாமிய குற்றவியல் சட்டமும்         அறிவிலிகளின் விமர்சனமும்                  **********************                   கட்டுரை எண் 1519                        ************ அபிராமி போன்ற கொடூர குற்றவாளிகளுக்கு எதிராக நீதிபதிகள் கடும் தண்டனை தீர்ப்பு வழங்கும் போது அரபுநாடுகளில் தரும் தண்டனைகள் போல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நியாயமாக குரல் கொடுக்க கூடியவர்கள்  இஸ்லாமிய தண்டனையை விவரிக்கும் போது காட்டுமிராண்டி சட்டம் என்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக சட்டம் என்றும் முரண்பட்டு கூச்சலிடுவதை காண முடிகின்றது  அரபுநாடுகளில் தரப்படும் தண்டனை சட்டம் பெரும்பாலும் இஸ்லாம் கூறும் சட்டம் என்பதை உணராது விமர்சிக்கிறார்களா ? அல்லது குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கக்கூடாது என்று சிந்திக்காது விமர்சிக்கிறார்களா ? என்ற சந்தேகம் அநேகருக்கு உள்ளது  ஒரு மனிதன் எந்த குற்றத்தை செய்கிறானோ  அந்த குற்ற...

குடும்பத்தலைவனின் அன்பளிப்பு

      குடும்பத்தலைவனின் அன்பளிப்பு                         **************                 கட்டுரை எண்  1518                       ************* சந்ததிகளுக்கு சொத்துக்களை சேகரித்து செல்வதை மனித சமூகம் எதிர்பார்த்தாலும்  வாழ்வில் எது போன்ற இழப்புகளை சந்தித்தாலும் மனம் தளராது இருப்பதற்குரிய மனஉறுதியை அறிவுரையாலும் தனது செயல்முறையாலும்  தகப்பன்  கற்றுக்கொடுத்து செல்வதே குடும்பத்திற்கு கொடுக்கும் அன்பளிப்புகளில் மிகச்சிறந்தது மருந்து மாத்திரைகள் தரும் ஊக்கத்தை விட மனஉறுதி தரும் ஊக்கமே வலுவானது  மனதில் ஊக்கம் இல்லாதவர்களுக்கு லட்சங்களை செலவு செய்தும் தன்னம்பிக்கையை வளர்க்க இயலாது திடீரென ஏற்படும் கஷ்டங்களின் போது  என்ன செய்வது என்று யோசித்து புலம்புவதை விட இது போன்ற சந்தர்ப்பத்தில் எனது தந்தை எந்நிலையில் எதிர் கொண்டார்  என்று குடும்பத்தாருக்கு  உடனே நினைவில் வர வேண்டும் அந்த மனஉறுதியை இ...

பதவியை விரும்பாதே

   பதவி மோகத்தை புறம் தள்ளுவீர்             ************************* பதவிகளை பெறும் எண்ணம் கடுகளவு இருந்தாலும் அந்த எண்ணம் பாவங்களை செய்யவே தூண்டும்  தன்னை தானாக தேடி வரும்  பதவியை கூட விரும்புவது முஸ்லிமின் பண்பு அல்ல  இறையில்லத்தின் சாவி  உன் வசம் வந்தாலும் கூட வாழ்நாள் முழுவதும்  நீ அதற்காக எச்சரிக்கை பேணும் கட்டாயத்தில் தள்ளப்படுகிறாய் என்பதை கவனித்துக்கொள்  இப்பதவி இருந்தால் அதை சாதிக்கலாம்  இதை சாதிக்கலாம் என்று உன்னை சுற்றியிருப்போர்  உனது ஆசையை தூண்டலாம்  மூளைச்சலவை செய்யலாம்  ஆனால் இஸ்லாம் அவ்வாறு சொல்லவில்லை  நற்பணிகளை செய்வதற்கு பதவியும் அதிகாரமும் அத்தியாவசியம் இல்லை மக்களே உன்னை பதவியில்  அமர வைத்தால்  அதில் இறைவனின் பேருதவி என்றும் இருக்கும்  பதவியை பெறுவதற்காகவே நீயே  முயற்சி செய்தால் அதில் இறைவனின் பேருதவி நிச்சயம்   தூரம் இருக்கும்     பதவிக்கு  பேராசைப்படுவதால்  ஏற்படும் சச்சரவுகளை பிளவுகளை குரோதங்களை அரசியலில் மட்டும் அ...

நபிகளாரை நேசிப்போம்

       நபிகளாரை பின்பற்றுவதின்                         அவசியம்                ***********************                  கட்டுரை எண்  1517                        ************       இறைவனின் சொல்லுக்கும் இறைத்தூதரின் சொல்லுக்கும்  ஒரு முஸ்லிம் எந்தளவுக்கு கட்டுப்பட வேண்டுமோ அந்தளவு  வேறு எவரது சுயசொல்லுக்கும் முக்கியத்துவம்  தர வேண்டிய அவசியம் இல்லை  அச்சொல் ஈர்ப்புடையதாக இருப்பினும் சரி  உலகில் யாரும் சொல்லாத கருத்தாக இருப்பினும் சரியே   அதிகபட்சமாக மேற்கோள் காட்டுவதற்கும் ரசிப்பதற்கும் அவைகளை எடுத்துக்கொள்ளலாமே தவிர மறுமை நன்மையை எதிர் பார்த்து நம்பவோ அவைகளை பரப்பவோ கூடாது  இந்த சாரத்தை அநேகமான முஸ்லிம்கள்  புரிந்து கொள்ளவில்லை அறிஞர்களின் பெயரால் இமாம்களின் பெயரால் முஹத்திசீன்கள் பெயரால் சமூகவலைத்தளத்த...

சிந்தனை என்றால் என்ன

         சிந்தனை என்றால் என்ன                  *****************                கட்டுரை எண்  1517                        ************ மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் சிறப்பு வாய்ந்தது பகுத்தறிவாகும்   அந்த பகுத்தறிவை பயன்படுத்தி எடுக்கப்படும்  சீரிய  முடிவையே சிந்தனை என்கிறோம்  பகுத்தறிவை பெற்றவர்கள் அனைவரையும் சிந்தனையாளர் என்று குறிப்பிடவும் முடியாது  ஒருவரின் சிந்தனையை ஒப்பிட்டு பார்க்காது  அவரது சிந்தனையை மட்டும்  குருட்டு நம்பிக்கையில்  ஏற்றுக்கொள்பவரையும சிந்தனையாளர் என்று குறிப்பிட முடியாது ஒரு மனிதன் சுயமாக சிந்தித்து எடுக்கும்  சரியான முடிவுக்கு இரு நன்மை எழுதப்படுகிறது என்று கூறிய நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் ஒரு மனிதன் சுயமாக சிந்தித்து எடுக்கும் தவறான முடிவுக்கும் கூட  ஒரு நன்மை எழுதப்படுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள்  கூறிய...